நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. – பிரதமர்
காணாமல் போனவர்கள் தொடர்பில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இன்று (09) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார். இங்கு…
காலம் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்காது…
இன்று நீங்கள் வலிமையாக உணரலாம். ஆனால் பணிவாக இருக்க மறக்காதீர்கள். காலம் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்காது.
பாடசாலை விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (11) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த விடுமுறை இன்று முதல் ஒரு வாரத்திற்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
கிரிபத்கொடையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு
கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் அருகில் இன்று அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 29 வயதுடைய நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில்…
இன்றைய வானிலை அறிக்கை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அனுராதபுரம்,…
தினம் ஒரு துண்டு Dark chocolate சாப்பிட்டால்?
பொதுவாக நம்மிள் பலர் இனிப்புக்கள் அதிகமாக சாப்பிட்டால் ஏதாவது நோய் வரும் என பயந்து, கட்டுபாட்டில் இருப்பார்கள். மாறாக அதிகமானோர் விரும்பி சாப்பிடும் Dark chocolate சாப்பிடுவதால் சருமம் பொலிவு பெறும் எனக் கூறப்படுகிறது. Dark chocolate-ல் உள்ள கொக்கோ மற்றும்…
இலங்கையில் ஒட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் ஒட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புள்ளிவிபங்களின்படி, தற்போது 9,000 க்கும் மேற்பட்ட பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்களுக்கான அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்…
அஸ்வெசும பெறுபவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
அஸ்வெசும திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களுக்கு புதுவருட வாழ்த்துக்களுடன் 3000 ரூபாய் கொடுப்பனவை ரூ 5000 உயர்த்தி வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 2025 ஏப்ரல் மாதத்தில் இருந்து 70 வயதை அடைந்த முதிர்ந்தோருக்காக இந்த பணம் செலுத்தப்படவுள்ளதாக அஸ்வேசும குழு குறிப்பிட்டுள்ளது…
மகளை கொலை செய்து விட்டு குளியறையில் வைத்து பூட்டிய தந்தை
இந்தியாவில் பீகார் மாநிலத்தில் காதலனுடன் சென்றதால் மகளை கொலை செய்து விட்டு குளியறையில் வைத்து பூட்டி நாடகமாடிய தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தில் சமாஸ்திபூரில் வசித்து வருபவர் முகேஷ் சிங். இவரது மகள் 25 வயதான சாக்ஷியையே இவ்வாறு…
கடலிலும் மிதக்கும் ஹோட்டல்!
களு கங்கையிலும் கடலிலும் மிதக்கும் ஹோட்டல்களை அமைப்பதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார். இதற்காக சவுதி அரேபியாவிலிருந்து ஒரு முதலீட்டாளர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே கூறினார். தற்போது…