Month: April 2025

  • Home
  • விசேட போக்குவரத்து திட்டம்

விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று நடைபெறவுள்ள விசேட வழிபாடு மற்றும் ஊர்வலம் காரணமாக அந்தப் பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கடலோர காவல்துறை பிரிவுக்குட்பட்ட பல வீதிகள் இன்று காலை 7 மணி முதல் 11:45…

இன்றைய வானிலை அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையில்…

மனிதர்கள் இதுவரை பார்த்திராத, புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும், லேசர் உதவியால் மட்டுமே இதை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கலிபோர்னியா…

வக்ஃபு சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மிகப் பெரிய போராட்டம்

நாட்டின் சர்ச்சைக்குரிய வக்ஃபு சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மிகப் பெரிய போராட்டங்களில் ஒன்றாக, ஹைதராபாத்தில் உள்ள AIMIM கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள தாருஸ்ஸலாமில், AIMIM மற்றும் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் (AIMPLB) ஆகியன இணைந்து நடத்திய…

உயிரிழந்த இளைஞனுக்காக நீதி கேட்கும் பெற்றோர்

கொடிகாமம் – வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிலுசன் என்ற 23 வயதுடைய இளைஞன் குறித்து பல்வேறு திருக்கிடும் தகவல்களை அந்த இளைஞனின் பெற்றோரும் உறவினர்களும் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “கடந்த வியாழக்கிழமை(17) எனது மகன்…

மூல நோயின் கொடிய வலிக்கான நிவாரணம்

“மூல நோய்” தற்போது நம்மிள் பலருக்கு உள்ளது நோய்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மூல நோய்யானது ஆசனவாய் மற்றும் மலக்குடலின் கீழ் பகுதியில் உள்ள நரம்புகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மலம் கழிக்கும் பொழுது வலி, எரிதல், அரிப்பு மற்றும் அடிக்கடி இரத்தப்போக்கு…

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் (Afghanistan) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது (19) நண்பகல் 12:17 மணியளவில் ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லை பகுதியில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் உஷ்ணமான காலநிலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடரும் உஷ்ணமான காலநிலையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. நகரில் முக்கிய தேவைகளுக்காக வரும் மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிக உஷ்ணம் காரணமாக வயோதிபர்கள் நோயாளிகள் பெண்கள் சிறுவர்கள் வெளிநாட்டு…

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

அநுராதபுரம் – ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சியம்பலாவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (19) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 44…

வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

முப்பத்தோராயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் சேர்ப்பதற்காக பத்தாயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் நகர அபிவிருத்தி திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்றுப் பேசியபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பட்டதாரிகள் போட்டி பரீட்சைகள் மூலம் வேலைகளுக்கு…