Month: April 2025

  • Home
  • முஸ்லிம்களை பாராட்டிய சிங்கள ஊடகங்கள்

முஸ்லிம்களை பாராட்டிய சிங்கள ஊடகங்கள்

கண்டி ‘ஸ்ரீ தலதா வந்தனாவா’ நிகழ்வில் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் குப்பைகளை அகற்றுவதை காண்கிறீர்கள். நிகழ்வுக்கு பல வழிகளில் ஒத்துழைப்பு வழங்கும் முஸ்லிம்களை, சிங்கள ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் விமானத்தில் தீ

அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் திங்கட்கிழமை (21) ஒர்லாண்டோ விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால், பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த விமானம் ஒர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டாவிற்கு கிட்டத்தட்ட 300 பயணிகளுடன் டெல்டா விமானம் புறப்படத் தயாராக இருந்துள்ளது.…

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு கட்டுநாயக்க, ஆடியம்பலம, தெவமொட்டாவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (22) காலை 9.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆண்டியம்பலம் பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் வர்த்தகர் ஒருவர்…

காதல் கைகூடாதததால் உயிரை விட்ட மாணவன்

அத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் கடந்த சனிக்கிழமை (20) அன்று தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அத்திமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கே.எம். தருஷ தில்ஷான் காவிந்த என்ற 19 வயதுடைய மாணவனே இவ்வாறு தவறான…

மின்சார முச்சக்கர வண்டி

அதிக எடை வரம்புகளைக் கொண்ட பேட்டரியால் இயங்கும் மின்சார முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்வதற்கு வசதியாக மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீண்ட தூர பயணம் மற்றும் ஏர் கண்டிஷனிங் அமைப்புகளை ஆதரிக்க கனமான பேட்டரி…

இலங்கையில் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணைய சட்டம்

இலங்கையில் விளையாட்டுத் துறையின் அனைத்து அம்சங்களையும் மேற்பார்வையிடவும் ஒழுங்குபடுத்தவும் ஒரு விளையாட்டு ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, நில அடிப்படையிலான சூதாட்ட விடுதிகள், கப்பல்களில் கடல்சார் விளையாட்டு, கொழும்பு துறைமுக நகரத்தில் விளையாட்டு மற்றும் ஒன்லைன்…

புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (டிஎம்டி) புதிய பணிப்பாளர் நாயகமாக கமல் அமரசிங்கவை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பொது சேவையின் வேறொரு துறையில் பதவி ஏற்பதற்காக, தற்போதைய பதவி வகிப்பவரான நிஷாந்த அனுருத்த வீரசிங்க தனது கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்…

பொலிஸ் சேவையில்  5,000 அதிகாரிகளை இணைத்துக்கொள்ள  நடவடிக்கை 

இந்த ஆண்டு (2025) இலங்கை பொலிஸ் சேவையில் 5,000 அதிகாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதன்படி, 2,000 அதிகாரிகளை மிக விரைவாக பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 3,000 பேர் டிசெம்பரில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும்…

கள்ளக்காதலியின் வீட்டின் முன் தீ வைத்துக் கொண்ட பொலிஸ் சார்ஜன்ட்

தகாத உறவை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்காக, கள்ளக்காதலியின் வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படும் பொலன்னறுவை பொலிஸ் சார்ஜன்ட், பொலன்னறுவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (20) உயிரிழந்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது.…

ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன

புனித திருத்தந்தை பிரான்சிஸை கௌரவிக்கும் வகையில், பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் திங்கட்கிழமை (21) இரவு அணைக்கப்படும் என்று பிரெஞ்சு மேயர் ஆன் ஹிடால்கோ அறிவித்தார். பாரிஸில் உள்ள ஒரு இடத்திற்கு போப் பிரான்சிஸின் பெயரைச் சூட்ட நகர அதிகாரிகள்…