Month: April 2025

  • Home
  • தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றையதினம் வியாழக்கிழமை (24) நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தபால்மூல வாக்களிப்பு, 24,25,28 மற்றும் 29 ஆம் திகதிகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணிவரை இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள்…

74 வயது மூதாட்டி மீது பாலியல் தொல்லை – மக்கள் ஆர்ப்பாட்டம்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டபகுதியில் 74 வயது மூதாட்டி மீது 24வயது இளைஞன் ஒருவர் பாலியல் தொல்லை விளைவித்தமை தொடர்பில் போடைஸ் பிரதேச மக்கள் இனைந்து (23) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர் ”குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தை நிலை…

மூளையில் கிருமித் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழப்பு

மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் குடவத்தை, துன்னாலைப் பகுதியில் நேற்று (23) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த மணியம் ஜெகதீஸ்வரன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்…

இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் எனவும்…

Spam கால் தொல்லையா? 

ஏர்டெல் ஸ்பேக் கால்களை கண்டறிய AI ஸ்பேம் கண்டறிதல் கருவி 10 மொழிகளில் மட்டுமின்றி, அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. ஸ்பேம் அழைப்பு ஏர்டெல் நிறுவனம் தனது நெட்வொர்க் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் கண்டறிதல்…

எக்ஸிமா என்னும் தோல் அழற்சி நோய்…

எக்ஸிமா மற்றும் ஒவ்வாமை தோல் அழற்சி குறித்தும், அதன் அறிகுறிகள் குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். எக்ஸிமா ஒவ்வாமை தோல் அழற்சி எனவும் அறியப்படும் எக்ஸிமா என்பது, உடலின் வெளிப்புறமிருந்து அல்லது உள்ளேயிருந்து தோலின் மீது செயல்படும் பலதரப்பட்ட காரணிகளுக்கு,…

முஸ்லிம் விவாக, விவகாரத்துச் சட்டம்

முஸ்லிம் விவாக, விவகாரத்துச் சட்டத்தினை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டு, சட்டமாக நிறைவேற்றுவதை மாத்திரமே செய்ய வேண்டியிருக்கிறது என முன்னாள் நீதியமைச்சரும், வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகப் புத்தக பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முஸ்லிம் விவாக,…

பச்சிளம் பெண் குழந்தையை கொன்று புதைத்த தாய்

ஆண் குழந்தை பிறக்காத ஆத்திரத்தில் பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தையை கொன்று புதைத்த தாயை பொலிஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சேர்ந்த பாலமுருகன், சிவசக்தி தம்பதிக்கு ஏற்கனவே 5 வயதில் ஒரு…

நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டமைக்கு காரணம்

கடந்த பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டமைக்கு நிபுணர்கள் குழு காரணத்தை கண்டுபிடித்துள்ளனர். இதன்படி, சூரிய மின்கலங்கள் மூலம் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்தமை காரணமாகவே தேசிய மின் கட்டமைப்பு நிலைத்தன்மை…

”அடுத்த இரண்டு நாட்களில் கண்டிக்கு வர வேண்டாம்”

ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித பல் நினைவுச்சின்னத்தின் சிறப்பு காட்சிப்படுத்தலில் கலந்து கொள்வதற்காக, அடுத்த இரண்டு நாட்களுக்கு, ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் கண்டிக்கு வருவதைத் தவிர்க்குமாறு இலங்கை பொலிஸ் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. பொலிஸார் வெளியிட்டுள்ள…