Month: March 2025

  • Home
  • மலையக ரயில் சேவை பாதிப்பு

மலையக ரயில் சேவை பாதிப்பு

மலையகத்துக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இங்குருஓயா – கலபொட பகுதிக்கு இடையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததாலும், ஹாலிஎலவிற்கும் பதுளைக்கும் இடையிலான ரயில் பாதையில் மண் மேடு சரிந்ததாலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தடைகளை அகற்றும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாக, ரயில்வே…

“நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது” – ராஜகருணா

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும், பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் D.J.A.S. de S. ராஜகருணா தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருள் ஓர்டர்களை நிறுத்துவதாக எந்த உறுதிப்படுத்தலையும் இதுவரை தெரிவிக்கவில்லை என அவர் மேலும்…

“நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும்” – பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத தள்ளுபடியை இரத்து செய்யும் முடிவை திரும்பப் பெறாவிட்டால், நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று, பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத்…

இன்று இலங்கையில் நோன்பு ஆரம்பம்

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நேற்று தென்படவில்லை எனக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. நாட்டின் எப்பாகத்திலும் தலைப் பிறை தென்படாததால் இலங்கை வாழ் மக்கள் புனித ஷஹ்பான் மாதத்தை இன்று பூர்த்தி செய்யுமாறும், இன்று மஹ்ரிபு தொழுகையுடன் புனித ரமழான்…

நான்காவது கடன் தவணையை வழங்கிய IMF

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, இலங்கைக்கு உடனடி நிதி வசதியாக 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. IMF IMF 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வு நிறைவு செய்துள்ள…

வத்தளையில் திருட்டு; பொலிஸார் துப்பாக்கிச்சூடு

வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் ஒருவர், கடுவெல நகரத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த நபரை கைது செய்துள்ளனர். வத்தளை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு காய்கறிகளை ஏற்றி…