குளிக்கச் சென்ற இராணுவ வீரர் உயிரிழப்பு
திவுல்வெவ ஏரியில் குளிக்கச் சென்ற இராணுவ வீரர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கப்புகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் கேகாலையில் வசிக்கும் இஷான் உதய குமார (38) என்ற சிப்பாய் ஆவார், அவர் வவுனியாவில் உள்ள பன்பேமடுவ இராணுவ முகாமில் இணைக்கப்பட்டிருந்தார்.…
Silent Heart Attack குறித்து தெரியுமா?
சைலண்ட் மாரடைப்பு எவ்வாறு ஏற்படுகின்றது என்பதையும் முன்னெச்சரிக்கையாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மாரடைப்பு இன்றைய காலத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் மாரடைப்பு ஏற்படுகின்றது. சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என திடீரென வரும் மாரடைப்பால்…
டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்துபவரை தாக்கும் நோய்கள்
பொதுவாக ஆண்கள் கழிவறைக்கு சென்றால் அவர்கள் அவ்வளவு எளிதில் வெளியில் வரமாட்டார்கள். அங்கு அமர்ந்து சிலர் காதலியுடன் மணி கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் அங்கு தான் அமைதி இருக்கிறது என நினைத்து கொண்டு அங்கு சென்று அமர்ந்து வாழ்க்கை…
ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டுள்ள புதிய சொற்கள்
‘class’ மற்றும் ‘spice bag’ உள்ளிட்ட சொற்கள் ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் (OED) அண்மைக்கால புதுப்பிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. பிரபலமான பிற மொழி சொற்கள், ஐரிஸ் – ஆங்கில சொற்கள் உட்பட பல புதிய சொற்கள் ஒக்ஸ்போர்ட் அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், வேறு…
பேஸ்புக் நிறுவனத்துக்கு தடை விதித்த நாடு
பப்புவா நியூ கினியா நாட்டில் பேஸ்புக் நிறுவனத்துக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியாவில் 20 இலட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில், அதில் 13 இலட்சம் மக்கள் பேஸ்புக்கை பாவித்து வருகின்றனர். இந்நிலையில், பேஸ்புக் ஊடாக போலி செய்திகள்…
ஒலுவில் துறைமுக செயல்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
இலங்கையின் கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ஒலுவில் துறைமுகத்துக்கு அமைச்சர் நேற்று (26) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டிருந்த…
கோரவிபத்து; பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம்
இன்று காலை (27) ஹொரணை – இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பேருந்தும் சிறிய லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய…
போலி மகிழ்ச்சியால் உண்மையான மகிழ்ச்சியை இழந்து தவிக்கிறோம்
உலகில் உள்ள பல்வேறு பொருட்களின் அளவை அளவிடுவதற்கு குறி காட்டிகள் உள்ளன. சில குறி காட்டிகள் ஒரு குறிப்பிட்ட நாட்டின் உணவுப் பாதுகாப்பை அளவிடுகின்றன. மற்றொரு நாடு ஊட்டச்சத்துக் குறைபாட்டை அளவிடுவதற்கான குறி காட்டிகளைக் கொண்டுள்ளது. உணவு வீணாக்கப்படுவது. பணவீக்கம் பொருளாதார…
பாம்பன் பாலத்தை திறக்கிறார் மோடி
பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப்ரல் 6 ஆம் திகதி ராமநவமியன்று திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இராமேஸ்வரத்தில் நடக்கும் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளது என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார். இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில்…
11 இந்திய மீனவர்கள் கைது
வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்போது, அவர்கள் பயணித்த படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு…