தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்
கம்பஹா – அக்கரவிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி இன்று மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் இருந்த இருவரை இலக்கு வைத்து மோட்டார்…
மகளிர் தினத்தை முன்னிட்டு விசேட விமான சேவை
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கன் விமான சேவை கொழும்பிலிருந்து தாய்லாந்தின் பேங்கொக் நோக்கி முற்றிலும் பெண் விமானிகள் மற்றும் பணிகுழாமினருடனான விசேட விமானமொன்றை சேவையில் ஈடுபடுத்தியிருந்தது. யுவதியிடம் அத்துமீறிய யாழ் யூடியூபரை தேடும் மனித உரிமைகள் ஆணைக்குழு!யுவதியிடம் அத்துமீறிய யாழ்…
நாட்டில் சிறுமிகள் கருவுறும் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கை உட்பட முழு உலகமும் இன்று சர்வதேச மகளிர் தினத்தை அனுஷ்டிக்கும் நிலையில், நாட்டில் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுமிகள் கருவுறும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக காவல்துறை சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைப் பிரிவின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. தொடர்புடைய…
பாடசாலைகளில் பணம் அறவிட்டால்?
கல்விக் கொள்கைகளை முறையாக செயல்படுத்தாததாலும், அரசியல் தலையீடுகளாலும் பல நெருக்கடிகள் எழுந்துள்ளதாகவும், பாடசாலைகளில் பணம் வசூலிப்பது குறித்து கல்வி அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால், அது குறித்து உடனடியாக விசாரிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி…
கழிப்பறை குழியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு
ஆரச்சிகட்டுவ, வைரங்கட்டுவ பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் பாதுகாப்பற்ற கழிப்பறை குழியில் விழுந்து ஒரு மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக ஆரச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். ஆராச்சிகட்டுவ, வைரங்கட்டுவ பகுதியைச் சேர்ந்த தெனஹண்டிகே வினுகி ஹன்சிமா என்ற பெண் குழந்தையே கழிப்பறை குழியில்…
ஆளி விதைகளின் அதிசய ஆரோக்கியம்
இதை உணவாக சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலில் பல பிரச்சனைகளுக்கு இது மருந்தாகும். இந்த ஆளிவிதைகளை உணவில் எப்படி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஆளி விதைகள் ஆளி விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும். ஒரு நாளைக்கு ஒன்று…
ஒரு மணி நேரத்தில் 1000 தேங்காய் உரிக்கும் இயந்திரம்!
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தனது சொந்த முயற்ச்சியால் துறைசாந்த கல்வியறிவின்றிய நிலையிலும் சாதனை படைத்துள்ளார். இந்த இளைஞர் ஒரு மணிநேரத்துக்குள் 1000 தேங்காய்களை எளிமையாக உரிக்கும் இயந்திரமொன்றை உருவாக்கியுள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த கண்டுப்பிடிப்பால் குறைந்த செலவில்…
நீரிழிவு நோயாளிகளுக்கு அத்திப்பழம் செய்யும் அற்புதம்…
அத்திப்பழத்தினை சர்க்கரை நோயாளிகள் எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அத்திப்பழம் இனிப்பு சுவையும், சத்துக்களும் அதிகம் நிறைந்து காணப்படும் அத்திப்பழத்தை பல நூற்றாண்டுகளாக மக்கள் சாப்பிட்டு வருகிறார்கள். நம்முடைய செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க, எலும்புகளை…
மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும் நெல்லிக்காய்
வழக்கமாக நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் உடல் ஆரோக்கியத்தில் பெறும் பங்கு வகிக்கிறது. ஒட்டுமொத்த உடலையும் நோய் எதிர்ப்பு சக்தி தான் பாதுகாப்பாக பார்த்து கொள்கிறது. இதனால் நாம் உண்ணும் உணவுகளில் அதனை ஊக்கப்படுத்தும் வகையில் ஊட்டசத்துக்கள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட…
கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
கிளிநொச்சி பளை, வேம்படிக்கேணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதை அறிந்து இன்று காலை 09..00 மணியளவில் அயலவர்களால் குறித்த கிணறு அவதானிக்கப்பட்டது. குறித்த கிணற்றை பிரதேசவாசிகள் பரிசோதித்த போது, கிணற்றில் பெண் ஒருவர் சடலமாக…