வெறும் சாக்லேட் சாப்பிட்டே எடையை குறைக்கலாம்னு தெரியுமா?
பொதுவாகவே உலகளாவிய ரீதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் ஒரு இனிப்பு பண்டம் என்றால் அது சாக்லேட் தான். சாக்லேட் சாப்பிட பிடிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. அந்தளவுக்கு இதன் சுவை அனைவரையும் அடிமையாக்கியுள்ளது. சாக்லேட் சாப்பிட்டால் உடலுக்கு…
சிறுநீரகத்தில் நோய் தொற்று ஏற்பட்டால்
உடலில் மிக முக்கியமான உறுப்புக்களில் சிறுநீரகமம் ஒன்று. நாம் உணவின் பழக்கவழக்கம் காரணமாக அதன் சேதம் தொடங்கும். இதனால் சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக நீர்க்கட்டிகள், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக தொற்றுகள் போன்ற பல வகையான சிறுநீரக நோய்கள் இருக்கலாம். சிறுநீரக…
விராட் கோலி ரசிகர்களுக்கு…
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டதாக வெளியாகி உள்ள தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். செம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டி நாளை டுபாயில் இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இன்று டுபாயில்…
யாழ் – திருச்சி இடையே விமான சேவையை ஆரம்பம்
இந்தியாவின் இண்டிகோ விமான சேவை நிறுவனம், யாழ்ப்பாணம் மற்றும் திருச்சிக்கும் இடையே நாளாந்த நேரடி விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும்…
மண்டை ஓடுகளுடன் மனித எச்சங்கள் மீட்பு
குருநாகல் ஓவத்த வீதியில் உள்ள ஹிங்குல் பகுதியில் உள்ள ஹிங்குல் ஓயாவின் கரையில் (08) சில மனித உடல்களின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் ஒரு தொகை எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. பையொன்றில் இரண்டு மண்டை ஓடுகளும், மனித எலும்புக்கூடுகளும் காணப்பட்டதாக மாவனெல்ல பொலிஸார்…
தேர்தல் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 72 இலட்சத்து 96 ஆயிரத்து 330 பேர் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் இன்று கலந்துரையாடல்…
மற்றொரு சட்டவிரோத சொகுசு வண்டி
போலி ஆவணங்களை தயாரித்து ஒருங்கிணைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியொன்று தெரணியாகலை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவிசாவளை பிரதேச குற்றவியல் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த வாகனம் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அதிகாரிகள்…
இஸ்லாமியத் திருமணச் சட்டம் குறித்து விமர்சித்த அர்ச்சுனா எம்.பி
இஸ்லாமிய திருமணச் சட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (08) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை விவாதத்தில்…
பெருந்தொகை கடல் அட்டைகள் மீட்பு
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த சுமாா் 800 கிலோ கிராம் கடல் அட்டைகளை இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் சம்பவம் தொடர்பில் இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சோதனை நடவடிக்கை தூத்துக்குடி…
மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடமொன்றில், பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில்…