வாரியப்பொல விமான விபத்து
வாரியப்பொல, மினுவாங்கேட்டே பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான சீன K-8 பயிற்சி விமானம் இன்று (21) காலை விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. விபத்து ஏற்பட முன் விமானியும் துணை விமானியும் விமானத்திலிருந்து வெளியேறி உயிர்தப்பியுள்ளதுடன் குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…
குடித்துவிட்டு பெண்களுக்கு இடையூறு
நுவரெலியா – தலவாக்கலை பஸ் நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள மிடில்டன் பகுதிக்கு செல்லும் குறுக்கு குடிபோதையில் உள்ள நபர்கள், அந்த வழியில் செல்லும் பெண்களுக்கு இடையூறு விளைவிப்பதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் பல தடவைகள் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்தும் அவர்கள்…
Heartwarming Customer Service at Dinemore Wattala
Yesterday, while dining at Dinemore Restaurant in Wattala, my 3-year-old son suddenly vomited on the restaurant floor. It was an unexpected and embarrassing moment for us as parents. But what…
பலூன் துண்டு ஒன்று தொண்டையில் சிக்கியதால் 11 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு
காலி – நெலுவ பகுதியில் பலூன் துண்டு ஒன்று தொண்டையில் சிக்கியதால் 11 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெற்றோர் வீட்டில் இருந்தபோது, குறித்த சிறுவன் பலூனை வைத்து விளையாடிக்கொண்டிருந்ததாகவும் , இதன் போது பலூன் வெடித்து அதில் ஒரு…
வவுச்சர் சீட்டுகளின் காலம் நீடிப்பு; மாணவர்களுக்கு மகிழ்ச்சித்தகவல்
பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் 2025.04.10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.அதேவேளை முன்னதாக,…
பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் விபத்தில் பலி
சாதாரண தரப் பரீட்சை நிலையத்தின் மேற்பார்வையாளராக பணியாற்றிய அதிபர் ஒருவர் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.நேற்று (19) பிற்பகல் வேன் மோதியதில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவர் திஸ்ஸமஹாராம, பன்னேகமுவ ரோயல் கல்லூரியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை மையத்தின் கண்காணிப்பாளராகப் பணியாற்றி…
வாகன இறக்குமதி விதிமுறை ; அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
அனைத்து நாடுகளிலிருந்தும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு பீரோ வெரிட்டாஸ் (Bureau Veritas) ஆய்வுச் சான்றிதழ்களை அனுமதிப்பது உட்பட பல இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளைத் திருத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற…
தேநீரின் விலை அதிகரிப்பு
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பால் , பால் தேநீரின் விலையையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார்.அதன்படி, ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஒரு…
சொகுசு கார் ஒன்று ரயிலிலுடன் மோதி விபத்து
பாதுக்கை – லியான்வல, துத்திரிபிட்டிய மற்றும் வட்டரெக்க இடையேயான ரயில் கடவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்று ரயிலிலுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்து காரணமாக களனிவௌி ரயில் மார்க்கத்தின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.
குடிநீர் பிரச்சனை; திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!
இந்தியா கர்நாடகாவில் முறையாக குடிநீர் வழங்காததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.கர்நாடகாவின் தவன்கேரேவைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். இவருக்கும் தும்கூரைச் சேர்ந்த அனிதா என்பவருக்கும் கடந்த சனிக்கிழமை அன்று திருமண வரவேற்பு நடைபெற்றது.அப்போது கேட்டரிங் ஊழியர்கள் முறையாக குடிநீர்…