Month: March 2025

  • Home
  • மாபெரும் போதை விருந்து; 76 பேர் கைது

மாபெரும் போதை விருந்து; 76 பேர் கைது

பேஸ்புக் விருந்துபசாரம் இடம்பெற்ற இடம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவின் கிதிகொட பெல்லான வத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (22) இரவு இந்தக் குழு கைது…

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்படி இந்த மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 148,983 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர். இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர். மேலும் ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து,…

இலஞ்சம் பெற முயன்ற வர்த்தகர் கைது

500,000 ரூபாவை இலஞ்சம் பெற முயன்ற வர்த்தகர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் உட்பட மூன்று சந்தேக நபர்களை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது. இரத்தினபுரி, பனாமுர பகுதியைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் செய்த முறைப்பாட்டில்…

யாழில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்

யாழ் வடமராட்சி பகுதியில் ஒரு தொகை கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. வடமராட்சி, கட்டைக்காடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆழியவளை, பகுதியிலேயே குறித்த போதைப்பொருள் நேற்று (22) இரவு கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா போதைப் பொருள் கடல் வழியாக கொண்டு வரப்பட்ட 85 கிலோவுக்கு…

உயிர் நண்பனின் உயிரை பறித்த கலப்பை

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து 16 வயது இளைஞன் கலப்பையில் சிக்குண்டு உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நேற்று (22) உழவு இயந்திரத்தில் உழுது கொண்டிருக்கும் போது அருகில் இருந்த…

முதலில் வந்தது கோழியா? முட்டையா?

காலம் காலமாக விடையாத ஒரு கேள்வியான முதலில் கோழி வந்ததா? இல்லை முட்டை வந்ததா? என்பதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. கோழியா? முட்டையா? பெரும்பாலான மனிதர்களிடையே எழுந்திருக்கும் கேள்வி என்னவெனில், கோழி வந்ததா? முதலில் முட்டை வந்ததா? என்பது தான். இந்த…

மன்னார் விபத்தில் ஒருவர் பலி

மன்னார் – பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி…

புதிய கையடக்க தொலைபேசி செயலி அறிமுகம்

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய கையடக்க தொலைபேசி செயலி இன்று (22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் முறைப்பாடுகளை முறையான மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகள் மூலம் சமர்ப்பிப்பதை எளிதாக்கும் வகையில் EC…

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இந்த விபத்து சற்றுமுன்பு நிகழ்ந்ததாகவும், விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில்…

இந்தோனேசியாவில் மூன்று தமிழருக்கு மரண தண்டனை

இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த மூவர் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளனர். இதுகுறித்து சிங்கப்பூர் ஊடகங்களில் வெளியான தகவல்களில், தமிழ்நாட்டை சேர்ந்த ராஜு முத்துக்குமரன் (38), செல்வதுரை தினகரன் (34), கோவிந்தசாமி விமல்கந்தன் (45) ஆகிய மூவரும் சிங்கப்பூரில்…