Month: February 2025

  • Home
  • ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக போன் பார்க்குறீங்களா?

ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக போன் பார்க்குறீங்களா?

ஒரு மணி நேரத்திற்கு மேலாக போன் பார்ப்பவர்களுக்கான எச்சரிக்கை பதிவு இதுவாகும். இன்றைய காலத்தில் செல்போன் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போனை பாவித்து வருகின்றனர். இன்னும் உறுதியாக கூற வேண்டும்…

இந்திய மாஸ்டர்ஸ் அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது

இந்திய மாஸ்டர்ஸ் (India Masters)அணிக்கும் இங்கிலாந்தின் மாஸ்டர்ஸ் அணிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற 20க்கு20 போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப்போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய மாஸ்டர்ஸ் அணி இந்தநிலையில் நேற்றைய போட்டியில்…

தங்கத்தின் விலையில் மாற்றம்!

இலங்கையில் தங்கத்தின் விலையானது சற்று விலை குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய(26) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 232,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 213,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம்…

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மத்திய மாகாணத்தில் இயங்கும் தமிழ் பாடசாலைகளுக்கு நாளை 27ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் அன்றைய நாளுக்குரிய கல்வி செயற்பாடுகளை மார்ச் மாதம் 1 ஆம் திகதி…

இலங்கையில் கால்பதிக்கும் அமெரிக்காவின் ஷெல்

அமெரிக்க நிறுவனமான RM PARKS,ஷெல் வர்த்தக நாமத்தின் கீழ் இலங்கையில் முதலாவது எரிபொருள் நிலையத்தை அம்பத்தலை பகுதியில் இன்று (26) திறந்து வைத்தது. இந்த நிகழ்வு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தலைமையில் இடம்பெற்றது. அதேவேளை இலங்கையில் எரிபொருள் சந்தையில்…

சிறுநீரக புற்றுநோயாளர்களின் கழுத்தில் தெரியும் அறிகுறிகள்

மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களும் ஒன்றோடொன்று ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு கொண்டவையாக இருக்கும். இதனால் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிட்டாலும் அதன் அறிகுறிகள் பல பகுதிகளிலும் இருக்கும். அந்த வகையில், கழுத்தில் ஏதாவது ஒரு மாற்றத்தைக் கண்டால்,…

இந்தியாவின் முன்னாள் காங்கிரஸ் எம்பிக்கு ஆயுள் தண்டனை

இந்தியாவில் 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான கொலை வழக்கில், காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமாருக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோர், 1984…

வானிலை அறிக்கை

நாட்டில் சில பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுளளது. இதற்கமைய, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது…

செவ்வந்தியின் உருவத்தில் இருவர்

கணேமுல்ல சஞ்ஜீவவின் (Ganemulla Sanjeeva) கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி என்பவரின் உருவத்திற்கு இணையான யுவதி ஒருவர் மத்துகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யுவதியின்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது

கட்டுநாயக்க, விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உணவுப் பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.2 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 12 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. போதைப்பொருள் கைது செய்யப்பட்ட பெண்…