Month: February 2025

  • Home
  • மிகவும் ஆபத்தான கொடிய மரங்கள்

மிகவும் ஆபத்தான கொடிய மரங்கள்

மனித வாழ்க்கையில் மக்கியம் பெறும் மரங்களில் உலகிலேயே மிகவும் ஆபத்தான மரங்களும் இருக்கின்றன. அவை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். உலகில் ஆபத்தான மரங்கள் மஞ்சினீல் மரம் இந்த ஆப்பிள் போலவும் இருக்கும், ஆனால் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது.மஞ்சினீல் மரம்…

காதலர்கள் கொண்டாடும் காதலர் வாரம்

காதலர் தினம் 14ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அதற்கு முந்தைய வாரம் என்னென்ன நாளாக கொண்டாடப்படுகின்றது என்பதை தெரிந்து கொள்வோம். பிப்ரவரி மாதம் பிறந்துவிட்டாலே காதலர்களுக்கு பயங்கர கொண்டாட்டம் என்று தான் கூற வேண்டும். பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம்…

திடீரென சிவப்பு நிறமாக மாறிய நீர்நிலை

ஆர்ஜென்டினாவின் (Argentina) தலைநகர் பியூனஸ் அயர்ஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கால்வாய் ஒன்று திடீரென சிவப்பு நிறமாக மாறியுள்ளது. நேற்றிலிருந்து குறித்த கால்வாயில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால் அப்பகுதியினர் கடும் அச்சத்தில் உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அந்நாட்டு…

ரஷ்ய நாட்டவர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிருடன் மீட்பு

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிக்கடுவ கடற்கரையில் வியாழக்கிழமை (06) காலையில் குளித்துக் கொண்டிருந்தபோது, வெளிநாட்டு பெண் ஒருவர் மற்றும் இரண்டு ஆண்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் பணியில் இருந்த உயிர் பாதுகாப்பு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த மூன்று பொலிஸார்,…

பெரிங் ஏர் விமானம் ரேடாருடனான தொடர்பை இழந்து மாயமானது

அமெரிக்காவுக்கு சொந்தமான அலாஸ்காவின்- நோம் என்ற பிரதேசத்தின் அருகே 10 பேருடன் பறந்த பெரிங் ஏர் விமானம் ( Bering Air is an American airline, Alaska, United States) ரேடாருடனான தொடர்பை இழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. காணாமல் போன…

மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு

மினுவங்கொடையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்களில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட…

GovPay மூலம் பணம் செலுத்து முறை

அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான நடவடிக்கையாக ‘GovPay’ எனப்படும் கட்டண வசதி இன்று (7) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. ‘GovPay’ திட்டத்தை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA)…

‘GovPay’ நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும்  – ஜனாதிபதி

அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கலில் டிஜிட்டல் அடையாள அட்டை முக்கிய திருப்புமுனையாகும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான நடவடிக்கையான ‘GovPay’ கட்டண வசதியை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர…

ஸ்டீவன் ஸ்மித் தனது 36 ஆவது சதத்தை பதிவு

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் இன்று (7) தனது 36 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று, அவுஸ்திரேலியா…

பலஸ்தீன மக்களுக்காக 5 ஆயிரத்து 800 தொன் நிவாரணப் பொருட்கள்

அமீரக அரசு பலஸ்தீன மக்களுக்காக அனுப்பியுள்ள நிவாரணப் பொருட்களை காஸாவுக்கு எடுத்துச் சென்று விரைவாக பொதுமக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. டுபாய் ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து பலஸ்தீன மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட 5 ஆயிரத்து 800 தொன் நிவாரணப் பொருட்கள் அடங்கிய…