வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு
2024/25 பெரும் போக பயிர் செய்கையின் போது நவம்பர் 26 ஆம் திகதி முதல் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்யும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு…
நுளம்புகளை விரட்டியடிக்கும் வாழைப்பழத்தோல்
பொதுவாக ஒவ்வொரு வீடுகளிலும் நுளம்புத் தொல்லை சமீபக்காலமாக அதிகரித்து வருகின்றது. எப்படியாவது நுளம்புகளை விரட்டி விடலாம் என பல முயற்சிகள் செய்திருப்போம். இவற்றை தாண்டி நுளம்புகள் வீட்டினுள் வந்து விடும். நுளம்புகளை விரட்ட இயற்கையான டிப்ஸ்களை செய்து பார்க்கலாம். இதன் பலன்…
கொழும்பு பங்குச் சந்தையில் பாரிய வீழ்ச்சி
இந்த வாரத்தின் தொடக்க வர்த்தக நாளான இன்று (10) கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்ணில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 168.41 புள்ளிகள் குறைந்து 16,566.27 புள்ளிகளாகவும், S&P SL20 சுட்டெண்…
கண் நீர் அழுத்த நோய் ஏன் ஏற்படுகின்றது?
பொதுவாகவே உடல் உறுப்புகளில் கண் மிகவும் இன்றியமையாதது.பிறப்பிலேயே பார்வை இழந்தவர்களை விடவும் நோய் நிலை காரணமாக வாழ்க்கையில் இடைப்பட்ட காலத்தில் பார்வையிழப்பது மிகவும் கொடியது. பார்வையின்றி நம்மால் எதையும் செய்யமுடியாது. கண்ணில் பார்வை நரம்பு என்பது ஒரு முக்கிய பகுதியாக காப்படுகின்றது.…
டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி
இலங்கை மத்திய வங்கி இன்று(10) வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, (10) ஒரு அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 293.18 ரூபாயாகவும், விற்பனை விலை 301.74 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. இதற்கிடையில், இன்று (10) டொலரின் சராசரி மதிப்பு 297.65 ரூபாயாக பதிவானது.…
நாகை கப்பல்சேவை மீண்டும் ஆரம்பம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் புதன்கிழமை (12) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் புதன்கிழமை (12) காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில்…
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை வழங்க நடவடிக்கை
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வாழும் குடும்பங்களுக்கு உடனடியாக வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். மார்ச் முதல் வாரத்தில் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்று அமைச்சர்…
14ஆம் திகதி விசேட பாராளுமன்ற அமர்வு
விசேட பாராளுமன்ற அமர்வை 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்மானத்தை சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கும் நோக்கில்…
இன்றும் நாளையும் மின் துண்டிப்பு
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனவே இன்றும் (10) நாளையும் (11) ஒன்றரை மணி நேரம் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதன்படி,…
25 இலட்சம் தென்னை நாற்றுகளை நட திட்டம்.
நாடு முழுவதும் தென்னைச் செய்கையை விரிவுபடுத்துவதற்காக கப்ருக்க நிதியத்தின் முகாமைத்துவக் குழுக்களை மறுசீரமைக்க தென்னைச் செய்கை சபை திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கை எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் கலாநிதி சுனிமல் ஜயக்கொடி…