Month: February 2025

  • Home
  • தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் தவறி விழுந்து உயிரிழப்பு

தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் தவறி விழுந்து உயிரிழப்பு

தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. நிந்தவூர்-8 அல்மினன் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய முஹமட் அன்சார் முகமட் ஆசாத்…

இலங்கையில் பிறந்த  6 சிங்கக் குட்டிகளுக்குப் பெயரிடும் நிகழ்வு 

அம்பலாந்தோட்டை – ரிதியகம சஃபாரி பூங்காவில் புதிதாகப் பிறந்த ஆறு சிங்கக் குட்டிகளுக்குப் பெயரிடும் நிகழ்வு இன்று (12) நடைபெற்றது. மூன்று மாத வயதுடைய ஆறு சிங்கக் குட்டிகளுக்கு பெயரிடுவதற்காக சஃபாரி பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. சஃபாரி பூங்கா முன்னர்…

பிரான்சில் பெட்மின்டன் போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை பெற்ற இலங்கை சிறுமி

மடவளை பஸார் புகையிலைத் தோட்ட பிரதேசத்தை சேர்ந்த இஸ்மா இஷாக் என்பவர் பிரான்சில் நடைபெறயிருக்கும் 10TH WORLD TAMIL BADMINTON TOURNEMENT 2025 பெட்மின்டன் போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார். இவர் இலங்கையில் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற பெட்மின்டன் (BADMINTON)…

சுவிட்சர்லாந்து தூதுவரிடம் சஜித் விடுத்த கோரிக்கை

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட்க்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே சந்திப்பொன்று நேற்று (11) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. சுவிட்சர்லாந்து போலவே இந்நாட்டிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களுக்கு சுவிட்சர்லாந்து அரசின் அதிகபட்ச…

தபால்காரரின் கருணை

ஒரு தபால்காரர், “கடிதம்” என்று ஒரு வீட்டின் கதவைத் தட்டினார். “வருகிறேன்” என்று உள்ளிருந்து குழந்தை போன்ற குரல் கேட்டது. ஆனால், நபர் வரவில்லை; மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் கழிந்தன. இறுதியாக, கோபமடைந்த தபால்காரர், “ஏய், சீக்கிரம் வந்து கடிதத்தை…

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் – இ.தொ.கா முக்கியஸ்தர்கள் சந்திப்பு

இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களை நேற்றைய தினம்(10) சந்தித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர் . கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன்…

குழந்தையின் சிறுநீரகத்தை அகற்றிய வழக்கு: 25 ஆம் திகதி விசாரணை

கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூன்று வயது குழந்தையின் சிறுநீரகத்தை அகற்றியது தொடர்பான வழக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (11)…

உலக அரச உச்சி மாநாட்டில் ஜனாதிபதி இன்று உரை

டுபாயில் நடைபெறும் உலக அரசுகளுக்கு இடையிலான உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று உரையாற்றவுள்ளார். 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி, உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பல அரச தலைவர்களைச் சந்தித்து…

ரிஷாட் பதியுதீன் பிரான்ஸ் விஜயம்

பிரான்ஸ் நாட்டினை தலைமையகமாகக் கொண்டு செயற்படுகின்ற அகதிகள் மற்றும் குடியுரிமை அற்றோருக்கான பாதுகாப்பு அலுவலக பிரதிநிதிகளுக்கும், அகில இலங்கையில் மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) கொழும்பில் இடம்பெற்றது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்படி அமைப்பின் பிரதிநிதிகள் அகில…

50 புதிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் நியமனம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கீழ் ஒரே சந்தர்ப்பத்தில் அதிகளவான காவல்நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுவது இதுவே முதன்முறையாகும். இதற்கமைய பிரதான பொலிஸ்…