எகிறும் தங்கம் விலை
இலங்கையில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலை இன்று (13) மீண்டும் உயர்வடைந்துள்ளது. இன்றைய தங்கம் விலை விபரம் அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவின் தங்கத்தின் விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 232,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.…
மகளை துன்புறுத்திய தாய்
யாழ்ப்பாணத்தில் தனது 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயாரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் . கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் தந்தை பிரிந்து வேறொரு இடத்தில் வாழ்ந்து வரும் நிலையில் இரு பிள்ளைகளும்…
அடிதடியால் அருச்சுனா எம்.பிக்கு சிக்கல்
அடிதடியால் அருச்சுனா எம்.பிக்கு சிக்கல் யாழ்ப்பாண நகரில் உள்ள உணவகம் ஒன்றில் இளைஞன் ஒருவரை பீங்கானால் தாக்கிய சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்டதாகக் கூறி இளைஞன்…
பெப்ரவரி மாத அஸ்வெசும நிவாரணத் தொகை
அஸ்வெசும பயனாளிகளின் 2025 பெப்ரவரி மாதத்திற்கான தொகை இன்று வங்கிகளுக்கு வைப்பிலிடப்படும் என நலத்திட்ட உதவிகள் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, 1.7 மில்லியனுக்கும் அதிகமான பயனாளி குடும்பங்களுக்கு நிவாரணப் பங்களிப்புகளாக ரூ. 12.5 பில்லியன் இன்று வங்கிகளில் வைப்புச் செய்யப்பட உள்ளது.…
செயற்கை நுண்ணறிவில் (Artificial Intelligent) கலாநிதிப் பட்டம் பெற்ற முபஸ்ஸிரின்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் கணணி துறை விரிவுரையாளர் எம்.எம்.எம். முபஸ்ஸிரின் தனது கலாநிதிப் பட்டப்படிப்பை அவுஸ்திரேலியாவின் கிரிபித் பல்கலைக்கழகத்தில் (Griffith University) கணினி விஞ்ஞானத்தின் “செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligent)” துறையில் நிறைவு செய்துள்ளார். இந்த…
கான்ஸ்டபிள் காதலி கைது
கல்கிஸ்ஸ காவல்துறையிலிருந்து T-56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் தப்பிச் சென்ற காவல்துறை உத்தியோகத்தரின் காதலி எனக் கூறப்படும் ஒரு பெண்ணும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், விசாரணைக்காக காவல்துறை உத்தியோகத்தரின் பெற்றோர் காவல்துறை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காவல்துறை உத்தியோகத்தருக்கு…
அதானி நிறுவனம் இலங்கையில் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக முடிவு
இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இலங்கையில் தனது 1 பில்லியன் அமெரிக்க டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான ஒப்புதல்களைப் பெற்றிருந்தாலும், தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் உயர் நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட தாமதங்களை…
நாமலின் வழக்குக்கு திகதி அறிவிக்கப்பட்டது
NR Consultancy நிறுவனத்தில் 15 மில்லியன் ரூபாவை முதலீடு செய்து சட்டவிரோதமாக சம்பாதித்ததாக கூறப்படும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட நான்கு பேருக்கு எதிரான வழக்கை ஆகஸ்ட் 7 ஆம் திகதி…
இன்றைய தினத்திற்கான மின்வெட்டு அட்டவணை
நாடு முழுவதும் ஏற்கனவே 1 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படிருந்த நிலையில் இன்றைய தினம் (13) ஒரு மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, I,J,K,L ஆகிய வலயங்களில் மாலை 5 மணி முதல் 5.30க்குள்…
காதலர் தினத்தை முன்னிட்டு பொலிசாரின் விசேட அறிவித்தல்
நாளைய தினம் (14) கொண்டாடப்படவுள்ள காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளனர். இலங்கை பொலிஸ் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ‘காதலர் தினத்திற்கு முன்’ என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினம்…