Month: February 2025

  • Home
  • மாரடைப்பு அபாயத்தை தூண்டும் எண்ணெய்

மாரடைப்பு அபாயத்தை தூண்டும் எண்ணெய்

தற்போது நாளுக்கு நாள் உயர் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிகமாகி வருகின்றது. இந்த பிரச்சனைகளை தீவிரமாக எடுத்து கொள்வது நமது கடமையாகும். ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்கள் முதலில் அவர்களின் உணவு பழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.…

Menstrual Cup: மாதவிடாய் கப் பயன்படுத்துவரா நீங்க?

பொதுவாக பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வருவது வழக்கம். இதற்காக பெண்கள் நாப்கின் பயன்படுத்துவார்கள். மாறாக தற்போது மாதவிடாய் இரத்தம் சேகரிக்கும் கோப்பைகள் அறிமுகமாகியுள்ளது. மாதவிடாய் கோப்பைகள் எலாஸ்டோமர்கள் எனப்படும் சிலிகான் ரப்பர்கள், லேடெக்ஸ் ரப்பர்கள் அல்லது தெர்மோபிளாஸ்டிக் ரப்பர்களால்…

நடிகர் விஜய்க்கு ‘வய்’ பிரிவு பாதுகாப்பு: வெளியான காரணம்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு(Vijay) ‘வய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளித்து இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், கடந்த…

மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு மலையகப் பகுதிகளிலிருந்து கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை இன்று (15) உயர்வடைந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1,000 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தாழ்நிலப் பகுதி மரக்கறிகளின் விலை இந்நிலையில், தாழ்நிலப் பகுதி…

உலகில் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட பசு மாடு

உலகில் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட பசு மாடு என்ற கின்னஸ்(Guinness World Record) சாதனையை வியாடினா 19( Viatina-19) எனப் பெயரிடப்பட்டுள்ள பசு மாடு படைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வியாடினா 19 என்ற பசு மாடு அதிக விலைக்கு…

பாதி எரிந்த நிலையில் ஆணின் உடல்

கடவத்தை – கணேமுல்ல அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இன்று (15) காலை அடையாளம் தெரியாத பாதி எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த இடத்தில் நேற்று (14) இரவு 8 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட…

வேலையற்ற பட்டதாரிகள், வேலைவாய்ப்பு கோரி போராட்டம்

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், வேலைவாய்ப்பு கோரி போராட்டம் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டமானது அம்பாறை மாவட்டம் காரைதீவு சந்திக்கு அருகாமையில் ஆரம்பமானதுடன் பல்வேறு சுலோகங்களை ஏந்தி பட்டதாரிகள்…

அதிகரிக்கும் சுவாச பிரச்சினைகள்

தற்போது சுவாச ரீதியிலான பிரச்சினைகள் அதிகரித்து வருவதால் சுவாசப்பிரச்சினைகள் குறித்து சிறுவர்கள், கர்பிணித்தாய்மார்கள், மற்றும் முதியவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என விசேட வைத்தியர் நிபுணர் நெரஞ்சன் திஸாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். சுவாசப் பிரச்சினைகள் இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அவர்,…

இராவண எல்ல வனப்பகுதியில் தீ

எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராவண எல்ல வனப்பகுதியில் நேற்று (14) இரவு தீ பரவியுள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள அதிகளவான நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக தீ பரவலை கட்டுப்படுத்துவதற்கு…

பேரனால் உயிரிழந்த தாத்தா

எஹெலியகொட பொலிஸ் பிரிவின் பரகடுவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த நபர் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். நேற்று (14) அதிகாலை எஹெலியகொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.…