சவூதியின் ஏற்பாட்டில் – கண் பார்வை நோய்களுக்கு சிகிச்சை
சவூதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான சிறப்பான உறவுகளின் அடிப்படையிலும், உலகம் முழுவதிலும் உள்ள குறைந்த வருமானம் பெரும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் போக்க சவூதி அரேபியா அரசு மேற்கொள்ளும் மனிதாபிமான முயற்சிகளின் அடிப்படையிலும், மற்றும்…
பணியில் இருந்து விலகிய மன்னார் விசேட வைத்திய நிபுணர்
எவ்வித முன் அறிவித்தல் இன்றி , மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய சிறுவர்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பணியில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகின்றது. வைத்தியரின் திடீர் விலகலால் தமது குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் உரிய முறையில் வைத்திய சேவையினை முன்னெடுக்க…
போலி விசாவுக்கு 80 இலட்சம் ரூபா
போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய…
யாழில் உயிரிழந்த முல்லைத்தீவு நபர்
முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் குடும்பஸ்தரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரினால் நேற்றையதினம் (17) கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவருக்கும் ஒரு குழுவினருக்குமிடையில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்…
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி
இரத்தினபுரி – எஹெலியகொட பொலிஸ் பிரிவில் உள்ள ஹொரகொட வீதியில் நேற்று (17) கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவரைக் கொலை செய்து இருவரைப் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். எஹெலியகொட பொலிஸ் பிரிவில் உள்ள மொரகல சந்திப் பகுதியில்…
வைத்தியர்களுக்கு முஸ்லிம் சமய செயல்பாடுகள் தொடர்பான விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க அதன் மூலம் நடத்தப்படும் அரச மொழிகள் கல்வி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 40 வைத்தியர்களுக்கு முஸ்லிம் சமய செயல்பாடுகள் தொடர்பான விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள்…
நீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல் தொடர்பான அறிவித்தல்
வறட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல் தொடர்பான அறிவித்தல் ஒன்றை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ளது. தற்போது நாட்டில் நிலவும் அதிக வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர் விநியோகத்தை மட்டுப்படுத்துவதனால் வாகனங்களைக் கழுவுதல், வீட்டுத் தோட்டச்…
100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம் மீண்டும் வந்த அதிசயம்
100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம் தற்போது மீண்டும் வந்துள்ள அதிசயம் பிரேசிலில் நடந்துள்ளது. மீண்டும் வந்த டாபிர் தென் அமெரிக்க நாடுகளில் 100 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டதாக கருதப்பட்ட அதிசய விலங்கு மீண்டும் காடுகளில் தென்பட்டுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில்…
அலாரம் இல்லாமல் காலையில் எழும்பனுமா?
இரவில் நிம்மதியாக தூக்கத்திற்கு பின்பு காலையில் அலாரம் வைக்காமல் சுறுசுறுப்பாக எழுந்திருப்பதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாகவே இரவில் தூங்க செல்லும் முன்பு காலையில் எழுந்திருப்பதற்கு அலாரம் வைத்துக் கொள்வதை பெரும்பாலான நபர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் சில…
கனடாவில் விமானம் தலைகீழாக கவிழ்ந்ததில் கோர விபத்து
கனடாவின் டொராண்டோவில் தரையிறங்க முற்பட்ட விமானம் கவிழ்ந்ததில் 15 பேர் வரை காயமடைந்துள்ளதோடு 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விமானம், மினசோட்டாவிலிருந்து பயணித்துள்ள நிலையில், நேற்று(17.02.2025) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு அவசர உதவி…