Month: February 2025

  • Home
  • நாளை முதல் நாட்டின் சில பிரதேசங்களில் மழை

நாளை முதல் நாட்டின் சில பிரதேசங்களில் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2025 பெப்ரவரி 22 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 பெப்ரவரி 22 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. பெப்ரவரி 24 ஆம் திகதி…

எம்.பி.க்களுக்கு விஐபி பாதுகாப்பு வழங்க பரிசீலிப்பு

கொழும்பு – அளுத்கடே நீதிமன்றத்தில் சாட்சிக் கூண்டில் வைத்து பாதாள உலக சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், விஐபி பாதுகாப்பு குறித்து மீண்டும் பரிசீலிக்க பாதுகாப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி, ஜனாதிபதி முதல் அனைத்து எம்.பி.க்கள் வரை இந்த…

நாங்களும் வலிமையாக இருப்போம் – சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் குறித்து பாராளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை. 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நாட்டிற்கு வழங்க வேண்டிய தீர்வு குறித்து ஆராயும்போது, இத்தகைய வரவு செலவுத் திட்டத்தை செயல்படுத்த…

யோகா பயிற்சி செய்ய சிறந்த நேரம்

யோகா என்பது சுவாசக் கட்டுப்பாடு மற்றும் தியானம் உள்ளிட்ட பல நுட்பங்களை உள்ளடக்கிய ஒரு பழமையான அதே சமயம் பாரம்பரியமிக்க உடற்பயிற்சி ஆகும். வழக்கமான அடிப்படையில் தினசரி யோகா செய்வதால் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும். ஆனால் நீங்கள்…

புற்றுநோயால் நாள் ஒன்றுக்கு 4 பேர் உயிரிழப்பு

இலங்கையில் நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 பேர் வரை வாய்ப் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என வாய் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த வைத்தியர், நாட்டில் ஆண்களிடையே…

வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினமும் வெப்பமான வானிலை எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் நாளை வெப்பமான…

இன்றும் நாளையும் சில ரயில் சேவைகள் இரத்து

களனி தொடருந்து பாதையில் இன்று(22) மற்றும் நாளை (23) இயக்கப்படவிருந்த சில தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. பங்கிரிவட்டப் பகுதியில் நடைபெற்று வரும் புதுப்பித்தல் பணிகள் காரணமாக தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றும்…

நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை காரணமாக நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. நிலவும் வரட்சியான வானிலையினால் நீரின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே, அன்றாட பயன்பாட்டிற்கு போதுமான நீரை சேமித்து,…

‘மாற்றம்’ ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை – ஜனாதிபதி

அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் நாட்டைப் பொறுப்பேற்றது முதல், தற்போது வரை முன்னெடுத்து வரும் அரசியல், வெளிவிடும் கருத்துக்கள், நடந்து கொள்ளும் முறைகள் எல்லாம் வேடிக்கையானதாகவும் விநோதமானதாகவும் வில்லங்கமானதாகவுமே காணப்படுவதனால் மக்கள் மத்தியில் அவர்களின் ‘திசைக்காட்டி’ வலுவிழக்கத் தொடங்கியுள்ளதுடன், மக்களின்…

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு (UPDATE)

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று இரவு (21) மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்ட பொலிஸார் சந்தேகநபர்களை அழைத்துச் சென்றபோது, பொலிஸாரிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்து அவர்களைச் சுட முயன்ற…