Month: February 2025

  • Home
  • தேனிலவு கொண்டாட வந்த ரஷ்ய நாட்டவர் பரிதாபமாக பலி

தேனிலவு கொண்டாட வந்த ரஷ்ய நாட்டவர் பரிதாபமாக பலி

ஹிக்கடுவ பகுதியில் கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஹிக்கடுவ, நாரிகம கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறந்தவர் 38 வயதான ரஷ்ய நாட்டவர் என்பதுடன் அவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு தேனிலவுக்காக இலங்கைக்கு…

ஸ்கூட்டரின் ஆகக்குறைந்த விலை வெளியானது

இலங்கைக்கு மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்யும் பிரதான நிறுவனம் ஒன்று ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிள்களின் சமீபத்திய விலைகளை அறிவித்துள்ளது. இதன்படி, குறைந்த விலை 719,900.00 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி தளர்வுகளுடன் அரசாங்கம் விதித்துள்ள புதிய வரிகளுடன் இந்த விலைகளையும்…

உயிராபத்தை ஏற்படுத்தும் ஹீட் ஸ்ட்ரோக்..

தற்காலத்தில் வெப்ப பக்கவாதம் எனப்படும் ஹீட் ஸ்ட்ரோக் குறித்த ஆபத்தும், அச்சமும் பெரும்பாலானவர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. பொதுவாக உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த முடியாமல் உயரும் போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றது. ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன, அதன்…

மனைவி அதிக கடன் பெற்ற விரக்தியில் கணவன் உயிரிழப்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி பகுதியில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று (22) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது நவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்த ம.பாலகிருஷ்ணன் (வயது 47) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதிக கடன் இச்சம்பவம்…

கலைத் துறையில் சாதித்து வரும் இளைஞன்

வடமாகாணத்தின் இளைஞர்கள் மத்தியில் கலை துறை சார்ந்த ஈர்ப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக அண்மை காலங்களாக ஓவியம்,சிற்பம் போன்ற துறைகளில் இளைஞர்களின் பங்களிப்பு,படைப்புக்களும் அதிகரித்து வருகிறது. இவ்வாறான பின்னணியில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் கமல ரூபன் உருவாக்கியுள்ள…

சஞ்சீவ கொலையில் மேலும் இருவர் கைது

கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவர், துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபரை கடுவலையில் இருந்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் வரை அழைத்து வந்ததாக…

கனேமுல்ல சஞ்சீவ கம்பஹா நீதிமன்றத்திற்குள் கொல்லப்படுவார் என்ற தகவல் முன்னரே கிடைத்திருந்தது

கனேமுல்ல சஞ்சீவ கம்பஹா நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்படுவார் என்ற தகவல் முன்னர் கிடைத்திருந்ததாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு முன்னர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்…

ஜனாதிபதியின் செயலாளருக்கும் வியட்நாம் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

விவசாயம், சுற்றுலா மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதில் வியட்நாமிக்கிருக்கும் அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் – வியட்நாம் தூதுவர் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திருமதி டிரின் தீ டேம் (Trinh Thi…

யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை

யானைகள் மற்றும் வன விலங்குகள் ரயில்களில் மோதி விபத்துக்குள்ளாவதைத் தடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சென்சார் அமைப்புகளை நிறுவுதல், சரக்கு ரயில்களை பகலில இயக்குதல் மற்றும் வேக எல்லைகளை விதித்தல் போன்ற செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி ரயில்களில் யானைகள் மற்றும் வன…

நாட்டை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும்

நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும், அத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் விரைவில் இல்லாதொழிக்கப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்…