Month: February 2025

  • Home
  • பாதாள உலக பிரச்சினை நாம் உருவாக்கிய ஒன்றல்ல !

பாதாள உலக பிரச்சினை நாம் உருவாக்கிய ஒன்றல்ல !

பாதாள உலக பிரச்சினை நாம் உருவாக்கிய ஒன்றல்ல என பிரதியமைச்சர் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா குறிப்பிட்டார். முன்னாள் அரசியல்வாதிகளே பாதாள உலக கோஸ்டிகளை உருவாக்கியதாக கூறிய அவர் , சொத்தி உபாலி , பொட்ட நௌபர் போன்ற பல பாதாள உலக…

கீர்த்திமிக்க எதிர்காலத்திற்கு புத்தாக்கம் மிகவும் முக்கியமானது – பிரதமர்

கீர்த்திமிக்க எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்ற உரையாடலில் புத்தாக்கம் என்பது மிகவும் முக்கியமான தலைப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டு புத்தாக்க தீவு உச்சி மாநாட்டின் நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர்…

இந்திய மீனவர்கள் 8 பேர் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய 18 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் கடற்பரப்பிற்குள் அனுமதியின்றி உள் நுழைந்து எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடிபட்ட 18 இந்திய மீனவர்களே இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது…

அரச ஊழியர்களின் சம்பள தொடர்பில் தெளிவுபடுத்திய அமைச்சர்

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, அரச சேவையில் கனிஷ்ட மட்டத்தில் ஆகக் குறைந்த சம்பளம் 5,975 ரூபாவினால் அதிகரிப்பதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்து…

புதிய மோட்டார் சைக்கிள் ரூ.10 இலட்சம்

வாகன இறக்குமதி மீண்டும் தொடங்கப்பட்ட பிறகு பெறப்படும் முதல் தொகுதி வாகனங்களில், புத்தம் புதிய மோட்டார் சைக்கிளின் விலை கிட்டத்தட்ட ரூ. 1 மில்லியன் (10 இலட்சம் ரூபாய்) ஆகும். டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம் தங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் புத்தம்…

மலைநாடு செல்பவர்களுக்கு எச்சரிக்கை

தீவின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலை மற்றும் கடுமையான வெயில் காரணமாக மத்திய மலைநாட்டில் எந்த நேரத்திலும் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பொலிஸார்,…

ப்ரோக்கோலியில் இவ்வளவு நன்மையா?

அதிக சத்துள்ள காய்கறிகளில் ஒன்றான ப்ரோக்கோலியை சாப்பிடுவதால் என்னென்ன நன்மையை பெறலாம் என்பதை தெரிந்து கொள்வோம். ப்ரோக்கோலி ப்ரோக்கோலியில் அதிகப்படியான நார்ச்சத்து, பொட்டாசியம், ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. ஏராளமான ஊட்டச்சத்துக்களுடன் ப்ரோக்கோலியில் குறைவான…

அடிக்கடி பசி உணர்வு ஏற்படுகிறதா?

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நம் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள மறந்து விடுகிறோம். இதன் காரணமாக பல்வேறு வகையான நோய்கள் நம்மைச் சூழ்ந்துள்ளன. சரியான தூக்கமும் சரியான உணவும் நல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். நல்ல ஆரோக்கியத்திற்கு அதிகமாக சாப்பிடுவது அவசியம் சிலரின்…

அமெரிக்க நிதி நிறுத்தம் : ஐக்கிய நாடுகளின் இலங்கை திட்டங்கள் பாதிப்பு

அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்டிருப்பது இலங்கையில் பல முக்கியமான திட்டங்களைப் பாதித்துள்ளது. அவற்றில் உணவுப் பாதுகாப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள், ஜனநாயக நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு, எல்லைப் பாதுகாப்பு உட்பட்டவையும் அடங்கும் என்று, இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர்…

பிபிசி நிறுவனத்துக்கு இந்திய வரி நிறுவனம் விதித்த அபராதம்

அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மீறியதாகக் கூறி, பிபிசி வேர்ல்ட் சேர்வீஸ் இந்தியா(India) நிறுவனத்திற்கு இந்திய அமுலாக்க இயக்குநரகம் 3.44 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 21ஆம் திகதி வெளியான அந்த உத்தரவில், அந்நியச் செலாவணி மேலாண்மை…