Month: February 2025

  • Home
  • 428,197 சுற்றுலாப் பயணிகள் வருகை

428,197 சுற்றுலாப் பயணிகள் வருகை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 428,197 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மாத்திரம் 252,761 பேர் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர். பெப்ரவரி மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 175,436 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர் என…

மகனின் தாக்குதலில் தந்தை பலி

யாழ். வடமராட்சி கிழக்கில் மகன் தாக்கியதில் படுகாயமடைந்த நேற்று (23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் கடந்த 19 ஆம் திகதி மாலை நால்வர் மீது வவுனியாவில் இருந்து வந்தவர்களால் மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது. குடும்பத்தகராறின் காரணமாக…

நீர் வீழ்ச்சியில் சடலம் மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்மோர் நீர் வீழ்ச்சி பகுதியில் சில நாட்களுக்கு முன் இறந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மிதப்பதாக கிடைக்க பெற்ற தகவலை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று…

கொட்டாஞ்சேனை விவகாரம்: மோதரையில் ஒருவர் கைது

கொட்டாஞ்சேனையில் உள்ள ஒரு மொபைல் போன் துணைக்கருவி கடையின் உரிமையாளரை சுட்டுக் கொல்லும் உள்ளூர் திட்டத்தை வழிநடத்தியவரும், துப்பாக்கியை வழங்கியவருமான நபர் முகத்துவாரம் (மோதர) மெத்சந்த செவன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.…

இன்றும் அதி உயர் வெப்பநிலை

நாட்டின் பல மாகாணங்களில் இன்றைய தினமும் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல், வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக்கூடும் என அந்த…

சிசுவை யன்னலால் வீசிய மாணவி கைது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மலசலகூடத்தில் வைத்து சிசுவை பெற்று, யன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பில் 18 வயது மாணவி ஞாயிற்றுக்கிழமை(23) அதிகாலை கைது செய்யப்பட்டதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

போதை குளிசைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதை குளிசைகளுடன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாண பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட A09 வீதியில், பொலிஸ் சிறப்புப் படை யாழ்ப்பாண முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று…

இன்று சில பகுதிகளில் மழை பெய்யும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இரவு நேரங்களில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது…

கொலையாளியை crish ஆக்கும் இலங்கை யுவதிகள்

கொலையாளியை தங்களது Crush (க்ரஷ்) என்று கூறி மலரும் இலங்கை யுவதிகளின் காதல் தொடர்பாக பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது அண்மையில் புதுக்கடை நீதிமன்றத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பாதுகாப்பு மற்றும் அரசியல் ரீதியாக…

பல மில்லியன் பெறுமதியான சவர்க்காரங்களுடன் சிக்கிய நபர்

குருணாகல் பகுதியில்,பல்வேறு வணிக நிறுவனங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான சவர்க்காரங்களை பாரவூருதி ஒன்றில் மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 48 வயதுடைய குறித்த சந்தேக நபர், நிறுவனங்களிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சவர்க்காரங்களை…