Month: February 2025

  • Home
  • மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டியிருக்கும் – மின்சார அமைச்சர்

மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டியிருக்கும் – மின்சார அமைச்சர்

நாட்டில் நிலவும் வரட்சியான வானிலை தொடர்ந்தால் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். மாத்தளையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். “மின்சாரக் கட்டணங்கள் 20% குறைக்கப்பட்டுள்ளன. அப்படிச் செய்தால்,…

தென்னை மரங்களுக்கு பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் வெண்ணிற ஈ நோய்த் தாக்கம் காரணமாக தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்னம் தோட்ட உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக தென்னை மரங்களில் அத்துப் பூச்சியிலும் சிறியதான வெள்ளை நிறமுடைய பூச்சிகள் அவற்றின் ஓலைகளின் உட்புறத்தில் தொற்றியிருந்தது கொண்டு…

மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி தீ விபத்து

வவுனியா பூந்தோட்டம் வீதியில் சென்று கொண்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகிய நிலையில் தீப்பற்றி முழுமையாக எரிந்த சம்பவம் ஒன்று இன்று காலை இடம் பெற்றுள்ளது. வவுனியா நகர் பகுதியில் இருந்து பூந்தோட்டம் நோக்கிச் சென்ற காரும் பூந்தோட்டம் பகுதியில்…

17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு

இந்த ஆண்டு (2025) ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இன்று வரை பதிவாகியுள்ள 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (25) அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர்…

’வேலை முடிந்தது‘ குறுஞ்செய்தியால் சிக்கல்

‘வேலை முடிந்தது.’ ‘வேலை சரி’ .ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் என்று கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவாவைக் கொன்ற பிறகு, சந்தேக நபரான வழக்கறிஞர் வேடமணிந்த பெண், அவரது சகோதரருக்கு ’வேலை முடிந்தது’ ‘வேலை சரி’ என்று குறுஞ்செய்திகளை அனுப்பியதாக தகவல்…

பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள் காரணம் என்ன?

30 வயதிற்குப் பிறகு, உடல் பலவீனமடையத் தொடங்குகிறது, மேலும் நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது. அதனால்தான் இந்த வயதில் பெண்கள் தங்களைத் தாங்களே சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் உணவை உட்கொள்ளும் விதத்தில் தான் அவர்களின் ஆரோக்கியம் சிக்கியுள்ளனர். தக்காளி,…

ஜேர்மனி தேர்தல் – இலங்கையில் தத்தெடுக்கப்பட்ட பெண் – சுவிற்சர்லாந்தில் போராட்டம்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அவரது நண்பரான கோடீஸ்வரர் எலான் மஸ்க் ஆகியோர் ஜேர்மன் அரசியலில் தலையிட, தற்போது, ஜேர்மன் அரசியலின் தாக்கம் சுவிட்சர்லாந்திலும் எதிரொலித்துள்ளது. ஆம், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கை கொண்ட தீவிர வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD)…

செவ்வந்தியின் தாயார், தம்பி கைது

கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை தொடர்பாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்பிரிவினால் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 19 ஆம் திகதி, கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை இலக்கம் 05…

’’சப்ரகமுவுக்கு’ வியாழன் விடுமுறை

சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் வியாழக்கிழமை(27) விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அதற்கான பதில் பாடசாலையானது சனிக்கிழமை (01) நடைபெறும் எனவும் அத்துடன் குறித்த மாகாணத்தில் உள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள்…

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள் – கார்

வவுனியா, பூந்தோட்டம் வீதியில் நேற்று கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வவுனியா நகர் பகுதியில் இருந்து பூந்தோட்டம் நோக்கிச் சென்ற காரும் பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி…