பிள்ளைகள் பட்டாசு கொளுத்தும்போது அவதானம்!
பண்டிகை காலங்களில் பிள்ளைகள் பட்டாசு கொளுத்தும் போது விசேட அவதானம் செலுத்துமாறு பெற்றோர்களுக்கு வைத்தியர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். இது தொடர்பில் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் நல நிபுணத்துவ வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் சமீப காலமாக…
பல நோய்க்கு மருந்தாகும் ராகி!
ராகியில் பல உணவுகள் செய்து சாப்பிடுவது வழக்கம். இது இது ஆண்டுதோறும் பயிரிடப்படும் தானியப் பயிராகும், இது எத்தியோப்பியா, இந்தியா மற்றும் இலங்கை போன்ற ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் வெப்பமண்டலப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. ஏராளமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய ராகி, செரிமானத்தை…
மற்றுமொரு விமான விபத்து தவிர்ப்பு
தென்கொரியாவில் இன்று மீண்டுமொரு விமானவிபத்து தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று விபத்துக்குள்ளான ஜேசுஎயரின் விமானமொன்று தொழில்நுட்ப கோளாறினை எதிர்கொண்டதால் மீண்டும் புறப்பட்ட விமானநிலையத்திற்கே திரும்பி வந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன. புறப்பட்ட விமானநிலையத்திற்கே திரும்பி வந்தது போயிங் 737-800 என்ற விமானமே…
போக்குவரத்து சட்டம் மீறிய சாரதிகள் மீது வழக்குகள்
இன்று (30) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையில் 413 மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், கவனக் குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டியதற்காக 49 சாரதிகள் மீதும்,…
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் காயம்
ஜீப் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் கொடகவெல,பலங்கொட,ராகலை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண் காயமடைந்து மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், டிக் ஓயா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச்…
இப்லீஸ் ஒரு புத்திசாலியான திருடன்
வெட்டியான வீட்டில் திருட மாட்டான். அவன் தொழுகை விரிப்புக்களில் வந்து காத்து நிற்பான். தனவந்தனின் தானத்தில் பொறிவைத்திருப்பான். அறநெறியில் நடப்பவனின் வழியில் மறைந்திருந்து பிடிப்பான். குடிகாரன், வட்டிக்காரன், நெறி கெட்டவன் பக்கம் சென்று நேர விரயம் செய்யமாட்டான். அவன் செய்ய வேண்டிய…
கஞ்சா கடத்திய சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பிற்கு சொகுசு வாகனத்தில் கேரளா கஞ்சா கடத்திய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தேராவில் தேக்கங்காடு பகுதியில் புதுக்குடியிருப்பு போக்குவரத்து பொலிஸாரின் உதவியுடன் குறித்த…
சர்க்கரை நோயாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செடி
பொதுவாக தற்போது இருக்கும் மோசமான பழக்கங்கள் காரணமாக நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். இதன்படி, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு விடயத்தில் மிகவும் கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும். ஏனெனின் சர்க்கரை நோயாளர்கள் உணவில் கட்டுபாடுடன் இல்லாவிட்டால் அவர்களின் உயிருக்கு…
ஜனாதிபதி நிதி அலுவலகம் கொழும்பு 01 இல் அமைக்கப்படுகிறது
ஜனாதிபதி நிதியத்தை புதிய இடத்திற்கு மாற்றுவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. இதுவரை கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டிடத்தின் 3வது மாடியில் பராமரிக்கப்பட்டு வந்த ஜனாதிபதி நிதிய அலுவலகம் எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி…
பேரிச்சம்பழம் சாப்பிடும் பொழுது விடும் தவறுகள்
வழக்கமாக நாம் சாப்பிடும் நட்ஸ் வகைகளை விட “பேரிச்சம்பழம்” ஒரு சத்தான நட்ஸ் வகையாகும். இதில் உள்ள நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும். எவ்வளவு ஊட்டசத்துக்கள் இருந்தாலும் ஒரு உணவை சரியான…