Month: November 2024

  • Home
  • உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை….

உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை….

ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ள நிலையில் இன்றும், அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இன்றைய தங்கம் விலை ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 560 ரூபாய்…

முக்கிய பணியை வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றி – முனீர் முழப்பர்

இலங்கையர் என்ற குறிக்கோளுடன், பிளவுபடாமல் செயற்படுவதன் மூலம் ஒரு நாடாக முன்னேற முடியும். வளமான நாடாக அழகான வாழ்க்கையை உருவாக்க தேசிய ஒருங்கிணைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார். தேசிய ஒருமைப்பாட்டு…

ஜெயம் ரவி- ஆர்த்தி சமரச பேச்சு வார்த்தை

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். ஜெயம் ரவிக்கும் அவரின் காதல் மனைவி ஆர்த்திக்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக பிரியப்போவதாக…

நடிகை சமந்தாவின் தந்தை திடீர் மரணம்.

சமந்தா ரூத் பிரபுவின் தந்தை ஜோசப் பிரபுவின் மறைவுச் செய்தியை உருக்கமான இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் பகிர்ந்துள்ளார். நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா இவர் சென்னையில் ஜோசப் பிரபு- நினெட் பிரபு தம்பதிகளுக்கு…

வெள்ளைக் கொடிகள் கட்டி துக்க தினம் அனுஷ்டிப்பு!

வெள்ள நீரில் அகப்பட்டு மரணமடைந்த மாணவர்கள் உட்பட ஏனையோரது மறுவாழ்விற்காக வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு துக்க தினம் அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை, நிந்தவூர் மாவடிப்பள்ளி சம்மாந்துறை பகுதிகளில் இவ்வாறு வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன. நிந்தவூர் காஷிபுல் உலூம்…

கொழும்பில் 18 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று (29) மதியம்12 மணி முதல் நாளை…

மேலும் குறைந்த பணவீக்கம்!

2024 நவம்பர் மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் ஆகியவை வௌியிடப்பட்டுள்ளன. அதன்படி, நவம்பர் மாதத்துக்கான கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் -2.1% ஆக குறைந்துள்ளது. இது ஒக்டோபர்…

நாட்டில் ஏன் இருள் சூழ்ந்துள்ளது தெரியுமா?

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டை பாதித்துள்ள சீரற்ற வானிலையுடன் ஏற்பட்டுள்ள இருள் சூழந்த நிலை குறித்து விளக்கமளித்து அவர்…

சூறாவளி :விமானப் போக்குவரத்து சுமையை இரட்டிப்பாக்குகிறது!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள சூறாவளி, ஆகாய போக்குவரத்தை இலங்கை வானத்திற்குத் திருப்பி, விமானப் போக்குவரத்து சுமையை இரட்டிப்பாக்குகிறது! வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக இந்திய வான்வெளியை விமான நிறுவனங்கள் தவிர்ப்பதால், இலங்கையின் வான்வெளியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. விமான போக்குவரத்து…

அரிசி இறக்குமதிக்கான விலைமனு கோரல்

அரிசி இறக்குமதிக்கான விலைமனு இன்று(29) முதல் கோரப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் இன்று (29) முதல் 7 நாட்களுக்குள் இறக்குமதியாளர்கள் விண்ணப்பிக்க முடியும் என லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சமித்த பெரேரா…