Month: November 2024

  • Home
  • வாக்காளர் அட்டைகள் கிடைக்கவில்லையா?

வாக்காளர் அட்டைகள் கிடைக்கவில்லையா?

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்தார். இதன்படி இதுவரை 97% உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார். இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர்…

பொதுத் தேர்தல்: மை பூசும் விரலில் மாற்றம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இடது கையின் ஆள்காட்டி விரலில் மை பூசப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…

சிறுவர்களிடையே மீண்டும் தலைதூக்கும் வைரஸ் காய்ச்சல்!

இந்த நாட்களில் சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார். இந்த காய்ச்சல் ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென…

அக்குறணை வஹாப் மாஸ்டர் காலமானார்

அக்குறணையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர், வஹாப் மாஸடர் காலமானார். சிறந்த சமூக செயற்பாட்டாளரான இவர், 35 வருடகால அரசியல் அனுபவமும் கொண்டவர். இவருடைய ஜனாஸா நல்லடக்கம், இன்று 11-11-2024 மாலை அக்குறணையில் நடைபெறவுள்ளது. இவர் சுவிற்சர்லாந்து ஜெனீவா நகரில் மனித உரிமைகள்…

முகமது பாஹிம் – வீடு வீடாக பிரச்சாரம்

கொழும்பு புதுக்கடை மற்றும் வாழைத்திட்டம் ஆகிய பகுதிகளில், கொழும்பு தொகுதியில் டயர் சின்னம், விருப்பு இலக்கம் 19 இல் போட்டியிடும் முகமது பாஹிம், வீடு வீடாக சென்று மக்களுடன் நேரடியாக சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார். 2024, நவம்பர் 11 – கொழும்பு…

இறுதி வரை போராடி தோற்றது இலங்கை அணி

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டி-20 கிரிக்கெட் போட்டியில் சுற்றுலா நியூசிலாந்து அணி 05 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய…

நாளை நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் நாளை (11) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் அகற்றப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போது, வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக…

திருடர்களை பாராளுமன்றம் அனுப்பினால், மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற நாடாளுமன்றம் இந்த பொதுத் தேர்தலில் உருவாக்கப்பட வேண்டுமென பிரதமர் ஹரிணி அமரசூரியதெரிவித்துள்ளார். ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதி…

பாதுகாப்புச் செயலாளர் அறுகம்பைக்கு திடீர் விஜயம்

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்த அறுகம்பை பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார். அப்பகுதியின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கண்காணிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தேர்தல் காலத்தில் மற்றுமொரு விசேட வேலைத்திட்டம்!

பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பில் விசேட வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் விசேட பிரிவு ஒன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.…