இங்கிலாந்து 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றி
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் அமெரிக்க அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.Bridgetownயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட…
இலங்கை வெளிவிவகார அமைச்சர், ஆப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்து
(T20) உலகக் கோப்பையில் உலக சாம்பியனான அவுஸ்திரேலியாவை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியினருக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார்.…
இனிமேலும் யாரையும் சாடி பயனில்லை
நடப்பு உலகக்கிண்ணத்தின் சுப்பர் 8 சுற்றுக்கு இலங்கை அணி தகுதி பெறாமல் வெளியேறிய அவமானத்திலிருந்து வெளிவருவது கடினம் என இலங்கை அணியின் சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் மோசமான தோல்விக்கு பின்னர் ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்…
பூமியைத் தாக்கப் போகும் சிறுகோள்!
பூமிக்கு அதிக ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று என்று அஞ்சப்படும் சிறுகோள் ஒன்று பூமியைத் தாக்க 72% சதவீத வாய்ப்புள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சிறுகோள் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை தடுக்க இன்னும் நாம் தயாராகாவில்லை…
மாகாண வரலாற்றில் முதலாவது அரிய சாதனை
வடமத்திய மாகாண கல்வி, தொழில்வாண்மை துறை வரலாற்றில் முதலாவது அரிய சாதனை Dr Illiyas Sabrina Begam , Dr Mohamed Nizar Nikath Sherin குழந்தை நல விசேட வைத்திய நிபுணர் (MD /Paediatrics )கற்கை நெறிக்கு போட்டிப் பரீட்சை…
காசாவுக்குள் நுழைந்த 70 டிரக்குகளைக் கொண்ட, ஜோர்டானிய மனிதாபிமான உதவித் தொடரணி
ஜோர்டானின் ரோயா நியூஸ் டிஜிட்டல் செய்தித்தாள் படி, 70 டிரக்குகளைக் கொண்ட ஜோர்டானிய மனிதாபிமான உதவித் தொடரணி வடக்கு காசா பகுதிக்குள் நுழைந்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொட்டலங்கள், நுகர்பொருட்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்துகளை எடுத்துச் சென்றது, இது ஜோர்டானிய இராணுவம்…
பங்களாதேஷை வீழ்த்தியது இந்தியா!
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.North Soundயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட…
திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம்
நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.அரசாங்கம் முன்னெடுத்து வரும் ‘உறுமய தேசிய வேலைத்திட்டத்தின்’’ கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்…
ஹிஜாப் அணிய தடை விதித்த பிரபல இஸ்லாமிய நாடு!
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை , முக்கிய பண்டிகைகள் கொண்டாட தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.தடையை மீறி…
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அறுவர் கைது!
16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் அவரது காதலன் உட்பட 6 இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 மற்றும் 21 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.கொஸ்கம பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய…