குழந்தைகளுக்கு உயயோகிக்கும் தரமற்ற சவர்க்காரங்கள் குறித்து எச்சரிக்கை
தரமற்ற சவர்க்காரங்களை பயன்படுத்துவதால் குழந்தைகளின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நிலை காரணமாக சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தரமற்ற குழந்தை சவர்க்காரத்தை பயன்படுத்துவதாகவும், அதன் விளைவு…
பாலஸ்தீன குழந்தைகளுக்காக கொழும்பு, பள்ளிவாசல்களின் நிவாரண நிதி
இஸ்ரேலால் பாதிக்கப்படும் பாலஸ்தீன் குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காக, கொழும்பு மாவட்ட மஸ்ஜித் கூட்டமைப்பு (CDMF) நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது. 182 பள்ளிவாசல்களைக் கொண்ட CDMF கொழும்பு மக்களுக்கு சமூக, பொருளாதார உதவிகளை வழங்கி வருகிறது. இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது…
இறக்குமதி கட்டுப்பாட்டுக்கு மத்தியில் 44,430 வாகனங்கள் சந்தையில்…
இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் குழுவுடன் நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவற்றில் 38,144 மோட்டார் சைக்கிள்கள்…
மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்றார் மோடி
மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக நரேந்திர மோடி சற்றுமுன்னர் பதவியேற்றுள்ளார்.அந்நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து மோடி பதவியேற்றுள்ளார்.
நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.நியூயோர்க்கில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.இதன்படி இந்திய அணி முதலில்…
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து
வரக்காபொல பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மாலபே ராகுல வித்தியாலயத்தில் இருந்து ரண்டம்பே நோக்கி மாணவர்கள் குழுவொன்றை…
இந்தியா சென்ற ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு
இந்திய பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் தலைநகர் புதுடெல்லியை சென்றடைந்துள்ளார்.இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்திய பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ பதவியேற்பு விழா இன்று மாலை டெல்லியில்…
மெளனமாக அரங்கேறும் பெற்றோர், அவமதிப்பை அஞ்சிக் கொள்ளுவோம்
⛔ நாற்பது, ஐம்பது, அறுபது வயதைத் தாண்டிய ஒரு தாய், திடகாத்திரமான தன் இருபது வயது பெண் மகளுக்குகாக சேவை செய்யவும் அவளது குழந்தைகளை (பேரப்பிள்ளைகளை) பராமரிக்கவும் கட்டாயப்படுத்துவது ஒரு வகை மொளன (பெற்றோர்) அவமதிப்பாகும். ⛔ நாற்பது, ஐம்பது, அறுபது…
மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய -09- தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சர்வதேசச் சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.53 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது அத்துடன் பிரெண்ட் ரக…
அதிக வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை
2024 ஜூன் 7 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் , ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு (ECOSOC) இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 189 உறுப்பு நாடுகளில் 182 வாக்குகளைப் பெற்று, 2025 ஜனவரி 1 முதல்…