Month: June 2024

  • Home
  • அவுஸ்திரேலியா அணி இமாலய வெற்றி!

அவுஸ்திரேலியா அணி இமாலய வெற்றி!

2024 T20 உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டில் 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணி இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட…

மாகாண சபை முறைமைக்கு உடன்படுவதாக அநுர தெரிவிப்பு

மாகாண சபைகள் அப்படியே இயங்க வேண்டும் என்பதை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக் கொள்கிறது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.அதை மேலும் எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற…

தொழிற்சாலையில் இரசாயன கசிவு – 30 பேர் வைத்தியசாலையில்

பாணந்துறை, பின்வத்த – நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட இரசாயன கசிவு காரணமாக சுமார் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தில் கலவை தயாரிப்பில் ரசாயன பொருள் மாறியதால் இந்த அனர்த்தம்…

புதிதாக 4,200 ஆசிரியர் நியமனங்கள்

வடமேல் மாகாணத்தின் கல்வி மேம்பாட்டிற்காக புதிதாக 4,200 ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாகாண ஆளுநர் நசீர் அஹ்மட் தெரிவித்தார்.குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று (11) மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற…

இவ்வருடம் ஹஜ் செய்யச் சென்றுள்ள, மிகவும் வயதில் மூத்தவர்

இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றுள்ள, மிகவும் வயதில் மூத்தவராக, அல்ஜீரியாவைச் சேர்ந்த ஹாஜ் சரஹௌடா ஸ்டிதி கருதப்படுகிறார். இவர் நேற்று 10–06-2024 சவுதி விமான நிலையத்தை சென்றடைந்தார். அவருக்கு அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு வழங்கினர்.

சவூதியின் மனிதாபிமானம் – இலங்கைக்கு 300 தொன் பேரீச்சம்பழங்கள் கையளிப்பு

மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையத்தின் ஒரு குழு, இன்று, ஜூன் 11, 2024, செவ்வாய்கிழமை, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பல பிராந்தியங்களில் விநியோகிப்பதற்கான 300 தொன் பேரீச்சம்பழங்களை உலக உணவுத் திட்டத்திடம் கையளித்தது. இலங்கை குடியரசிற்க்கான…

A/L பரீட்சையில் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள் கல்வியமைச்சில் கெளரவிப்பு

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள கல்வியமைச்சில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்வியமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர, அமைச்சின் உயர் அதிகாரிகள், அபான்ஸ் வர்த்தக…

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த, கோழிகளை விற்பனை செய்யும் மோசடி

இந்த நாட்களில் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. வெள்ள நிலைமை காரணமாக, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கோழிகள் இத்தினங்களில் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அதன் சோதனைகள் மற்றும் புலனாய்வுப்…

இலங்கை – பங்களாதேஷ்க்கு இடையில் பயணிகள் படகு சேவை

இலங்கையில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பங்களாதேஷ் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண வைபவத்திற்காக புதுடெல்லி சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர்…

கட்டாயம் பார்க்க வேண்டிய 3 பயண இடங்களில் ஒன்றாக இலங்கை

கோடை காலத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 3 பயண இடங்களில் ஒன்றாக இலங்கையை புகழ்பெற்ற சஞ்சிகையான போர்ப்ஸ் (Forbes) அங்கீகரித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் கிறீஸும், இரண்டாம் இடத்தில் மொரீஸியஸின் சில இடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதேநேரம் மூன்றாம் இடத்தில் இந்தியப் பெருங்கடலில்…