கைத்தொழில் துறையினருக்கு நிதியுதவி!
இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிட்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.அந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக பொருளாதார ஆணைக்குழுவொன்று…
திருக்குர்ஆனை நீண்டகாலம் ஆராய்ச்சிசெய்த பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளரின் பதிவு
டாக்டர் மார்க் சி தாம்சன் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர். திருக்குர்ஆன் வசனங்களை நீண்ட கால ஆராய்ச்சிக்கு பின்னர் கடந்த மாதம் சத்திய மார்க்கம் தழுவியவர். உடனேயே ஹஜ் செய்யும் பாக்கியமும் கிடைத்தது.. இரண்டு தினங்கள் முன்பு இந்த படத்தை அவரது முகநூல் பக்கத்தில்…
எகிப்தில் இருந்து நடந்துவந்து, ஹஜ் செய்த அம்மையார்
எகிப்தின் பஹாதா என்ற நகரில் இருந்து மஜ்தா முஹம்மது மூஸா என்ற இந்த அம்மையார் நடந்தே வந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளார். கையில் ஒரு பை..! அவ்வளவு தான் லக்கேஜ்..! 2010 ம் ஆண்டு இவரின் கணவர் இறந்து விட்டார்.…
இலங்கையில் முதன்முறையாக கழுதைப் பால் உணவுகள் – சுவாரசியமான விபரங்கள்
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் மருத்துவ பீடம் என்பன இணைந்து கழுதைப்பாலில் இருந்து பாலாடைக்கட்டி (Cheese) உள்ளிட்ட சத்தான உணவு மற்றும் தோல் நோய்களுக்கான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியும் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
கடும் வெப்பத்தினால் ஹஜ் யாத்திரையில் 550 தியாகிகளாகினர் – 51 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவு
கடுமையான வெப்பம் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட சுமார் 550 பேர் உயிரிழந்துள்ளனர் என சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, ஈரான் மற்றும் செனகல் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மக்கள்…
‘சதை உண்ணும் பக்டீரியா’ – முக்கிய அறிவிப்பு
ஜப்பான் முழுவதும் ‘சதை உண்ணும் பக்டீரியா’ என பொதுவாக அழைக்கப்படும் ஸ்ட்ரெப்டோகாக்கல் நச்சு அதிர்ச்சி நோய்க்குறி (STSS) பரவுவது குறித்த அதிகரித்து கவலைகள் அதிகரித்துவரும் நிலையில், பீதியடைய வேண்டாமென இலங்கை சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை ஜப்பானில்…
என்ன தவறு செய்தோம் என்பது எங்களுக்குத் தெரியும் – ஹசரங்கரி
20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று (19) காலை இலங்கை வந்தடைந்தது. அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரி 20 இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க, வீரர்கள் சரியாக விளையாடாததால்…
இந்த கொடுமையை கேட்க, யாரும் இல்லையா…?
ஆண் துக்கணாங்குருவியானது மூன்று நாட்களாக படாத பாடுபட்டு கூட்டைக் கட்டிய பிறகு ஆடியவண்ணம், பாடியவண்ணம் தன் கூட்டை பார்வையிட பெண் தூக்கணாங்குருவியை அழைத்து வருமாம். பெண் தூக்கணாங்குருவியை ஆண் தூக்கணாங்குருவி கூட்டி வந்து கூடு காட்டுவது ஒரு லேசிப்பட்ட காரியமல்ல. சரி…
போர் நிறுத்தம் கோரும் 60 சதவீதமான இஸ்ரேலியர்கள்
யூத மக்கள் கொள்கை நிறுவனத்தின் புதிய கருத்துக் கணிப்பின்படி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனால் முன்வைக்கப்பட்ட கைதிகள்-போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க 60% இஸ்ரேலியர்கள் நெதன்யாகுவைக் கோருகின்றனர். பெரும்பாலான இஸ்ரேலியர்கள் போருக்குப் பிறகு காசாவைக் கட்டுப்படுத்த பாலஸ்தீனியர்கள் விரும்புவதாகவும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
ஜெருசலத்தை தலைநகராக கொண்ட பலஸ்தீன நாடு, நெதன்யாகு ஒரு குற்றவாளி
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நேதன்யாகு பொறுப்பேற்க வேண்டும் என்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து 1967 எல்லை மற்றும் ஜெருசலேமை தலைநகராக கொண்ட ‘பாலஸ்தீன நாட்டை ‘ அங்கீகரிக்க…