Month: May 2024

  • Home
  • அபுதாபி இளவரசர் காலமானார்

அபுதாபி இளவரசர் காலமானார்

அபுதாபி இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Hazza bin Sultan bin Zayed Al Nahyan) காலாமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இவர் நேற்று முன்தினம் (09) காலமானதாக அபுதாபி ஜனாதிபதி…

15 வயது பாடசாலை சிறுமி குழந்தையை பிரசவித்த்துவிட்டு தாயுடன் தலைமறைவு

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. கர்ப்பம் தரித்திருந்த 15 வயது சிறுமியொருவர் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று (10) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது,…

பரீட்சை இடைவேளையில் மாணவர்கள் அடிபுடி!

வவுனியா நகரப்பகுதியில் இரு பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை நிலையத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்….இன்றையதினம் குறித்த பரீட்சை நிலையத்தில்…

ஓய்வை அறிவித்தார் கொலின் முன்ரோ!

நியூசிலாந்து வீரர் கொலின் முன்ரோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.37 வயதான முன்ரோ 2013 முதல் 2020 வரை நியூசிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.ஒரு டெஸ்ட் போட்டி, 57 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்திய…

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு!

அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலுக்குமான சர்வதேச இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.மேலும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச வீரர்களின் எண்ணிக்கையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிகரித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி,…

மரங்களை கட்டிப்பிடித்து வாலிபர் செய்த கின்னஸ் சாதனை!

உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை கட்டிப்பிடித்து ஒரு வாலிபர் உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.கானாவை சேர்ந்தவர் அபுபக்கர் தாஹிரு.…

வங்குரோத்து நிலையிலிருந்து நாடு, மீண்டு விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்

சர்வதேச கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் என்றும் அப்போது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.எவ்வாறாயினும் நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு…

ஒவ்வொன்றுக்கும் அதற்கான படைகோலத்தை வழங்கி, (வாழ்வியல்) வழியை காட்டியதும் அவன்தான்

பெண்கள்,, பிள்ளைகளை பிரசவிக்கும் போது, ​​சதையினாலான ஒரு வட்டு குழந்தைகளுடன் வெளிவருவதை பார்த்திருப்பீர்கள். அதை நாம் கொப்பூழ்க்கொடி என அழைப்போம். இந்த (கொப்பூழ்க்கொடி) தாயின் வயிற்றில் இருக்கும் போது தாயின் இரத்தமும், சிசுவின் இரத்தமும் ஒன்றாக வந்து கலக்கா வண்ணம் பாதுகாப்புப்…

46 சதவீத பெண்களும், 10 சதவீத மாணவர்களும் உடல் பருமனுடன் உள்ளனர்

நம் சமூகம் பசியில்லாத இடத்திலே அதிகம் விருந்து வழங்குகிறது.” “இதுவரை ஓர் திருமண வைபவம் எப்படி நடக்கும் என்பதை வாழ்விலே பார்த்தே இல்லாத இந்த சிறுவர்களிடத்தில் இது ஓர் முதல் வைபவம்” -சிறுவர் பாராமரிப்பு இல்லத்தின் தலைவர் ஸாலிம் ஹஸ்ரத்- இது…

இலங்கையில் நடைபெற்ற, வித்தியாசமான நிகாஹ் (படங்கள்

எம் நிகாஹ் வைபவம் 09.05.2024 அன்று ஹெம்மாதகமை தாருல் ஹஸனாத் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் மன மகிழ்வுடன் நடைபெற்றது. நம் சமூகம் பசியில்லாத இடத்திலே அதிகம் விருந்து வழங்குகிறது.” “இதுவரை ஓர் திருமண வைபவம் எப்படி நடக்கும் என்பதை வாழ்விலே பார்த்தே…