Month: April 2024

  • Home
  • கொத்துவின் விலை 1900/- ! அதிரடியாக கைது செய்த பொலிஸார்!

கொத்துவின் விலை 1900/- ! அதிரடியாக கைது செய்த பொலிஸார்!

வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரிடம் கடுமையாக நடந்துக் கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பு தெரு உணவு விற்பனையாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த தினம் வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு இடியப்ப கொத்து ஒன்றின் விலை 1,900…

பாலித்த தெவரப்பெருமவின் மரணத்திற்கான காரணம் வௌியானது!

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று (16) பிற்பகல் காலமானதாக அன்னாரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.அவர் தனது தனியார் தோட்டத்தில் வேலை ஒன்றில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இறக்கும் போது அவருக்கு வயது 64.அவரது…

நாளை முதல் புதிய வீசா முறை!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய வீசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை நாளை (17) முதல் ஆரம்பிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன.குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே இலுக்பிட்டிய அறிக்கை ஒன்றை…

போர் பதற்றத்திற்கிடையில் இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை இந்த திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். குறித்த தகவலை நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல்…

அமெரிக்க NASA வில் கடமைபுரிந்த இலங்கையர் வபாத் – புத்தளத்தில் ஜனாஸா

புத்தளத்தை சேர்ந்த ரொஸ்மின் மஹ்ரூப் (அமெரிக்கா NASA வில் கடமை புரிந்து வந்தவர்) வபாத்தானார். புத்தளம் Town பிரதேசத்தை சேர்ந்தவரும், அமெரிக்கா NASA வில் கடமை புரிந்து வந்தவருமான ரொஸ்மின் மஹ்ரூப் வபாத்தானார். இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன். புத்தளம்…

8 வீதி விபத்துக்களில் 10 பேர் பலி

கடந்த 24 மணித்தியாலங்களில் 8 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த 8 விபத்துக்களில் 5 விபத்துக்கள் வீதியில் வாகனம் சறுக்கிச் சென்றதன் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.இதேவேளை, சாரதிகளின் கவனக்குறைவால் பல வீதி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.போக்குவரத்து விதிமுறைகளை…

ஐபிஎல் வரலாற்றை மீண்டும் மாற்றி எழுதிய SRH!

இந்தியன் பிரிமியர் லீக் வரலாற்றில் 20 ஓவர்களில் அதிகபட்ச ஓட்டங்களை பெற்று தனது சொந்த சாதனையை தகர்த்து சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி சாதனை படைத்துள்ளது.பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிராக தற்போது இடம்பெற்று வரும் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 287 என்ற…

இலங்கை தொடர்பில் இந்தியா எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

இலங்கைக்கு மட்டும் பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க இந்தியா தீர்மானித்துள்ளது.இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதன்படி 10,000 மெற்றிக் தொன் பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.முதலில் அண்டை நாடு என்ற…

வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்வது தொடர்பில் அராய்வு

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர், நாட்டில் வெளிநாட்டு…

புத்தாண்டில் 9 வயது சிறுவனின் உயிரை பறித்த எமன்!

கம்பளை நகரின் அம்பகமுவ வீதியில் உள்ள பழைய பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கொழும்பு ஜாவத்த பிரதேசத்தில் வசிக்கும் 9 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சிறுவனின் பெற்றோர் விடுமுறைக்கு கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அவர்களின் வீட்டிற்கு வந்திருந்த போது…