மரம் சரிந்து விழுந்த விபத்தில் மற்றொரு சிறுவனும் பலி
கம்பளை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு சிறுவனும் உயிரிழந்தார்.கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (10) காலை சிறுவன் உயிரிழந்ததாக…
அதிசயம் ஆனால் உண்மை..?
பெண் கடல் குதிரை தன் முட்டைகளை ஆண் கடல் குதிரைக்கு பரிமாற்றம் செய்வதையே படத்தில் காணலாம். ஆண் கடல் குதிரை மட்டுமே உலகில் குட்டிகளை தன் வயிற்றில் சுமந்து குருத்தரிக்கும் ஒரே ஒரு ஆணினமாகும். பெண் கடல் குதிரை தன் வயிற்றில்…
வரலாற்றில் மிகவும் கசப்பான பக்கம்
1258 ஆம் ஆண்டில், இதுபோன்ற ஒரு தினத்தில்தான் மங்கோலியர்கள் பாக்தாத் நகருக்குள் படையெடுத்தனர். வரலாற்றில் மிகவும் கசப்பான பக்கமாக கருதப்படும் கொடூரமான அட்டூழியங்களையும் படுகொலைகளையும் அரங்கேற்றினர். எந்த அளவுக்கென்றால் வரலாற்றாசிரிய இப்னுல் அஸீர் அவர்கள், ஜெங்கிஸ்கான் என்ற பெயரைக்கூட பல ஆண்டுகள்…
232 வெதுப்பங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்சிப்படுத்தாத சுமார் 232 வெதுப்பகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.குறித்த வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பாண் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர், பெப்ரவரி…
பெரும் போக நெல் கொள்வனவு – விலைகள் இதோ!
பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்காக நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை விவசாயத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது.இம்முறை விவசாயிகளை மகிழ்விக்கும் விலையை பரிந்துரைத்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இதன்படி, சிறு, குறு நெல் ஆலை உரிமையாளர்கள், நெல்லை களஞ்சியப்படுத்தும்…
பொலிஸ் தலைமையகம் வௌியிட்ட புதிய பட்டியல்!
நாடளாவிய ரீதியில் 349 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பட்டியலை பொலிஸாரின் ‘யுக்திய’ பதிவேட்டில் இணைத்துள்ளனர்.17.12.2023 அன்று ஆரம்பிக்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைது நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.அதன்படி, தற்போது கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களை உதவியாளர்கள் என…
கொழும்பில் நாளை 15 மணித்தியால நீர்வெட்டு!
கொழும்பில் சில பகுதிகளில் நாளைய தினம் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை (10) மாலை 05:00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 08:00 மணி வரை இந்த நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த…
அஸ்வெசும புதிய விண்ணப்பங்கள் கோரும் பணி நாளை ஆரம்பம்!
4 இலட்சம் புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி நாளை (10) ஆரம்பமாகிறது.பயனாளிகளை தெரிவு செய்யும் போது பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் சில நிபந்தனைகளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.குடும்பங்களைத் தேர்ந்தெடுப்பதில் பயன்படுத்தப்படும்…
வட்டியில்லா கல்விக்கடனை தொடர்ந்தும் வழங்க தீர்மானம்!
கே. ஐ. யு மற்றும் ஹொரைஸன் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு அரச வங்கிகளினால் வழங்கப்படும் வட்டியில்லாக் கடன் வசதிகளை தொடர்ந்தும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர்…
நாட்டில் மின் நெடுக்கடி ஏற்படக்கூடும்!
உத்தேசிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின் நிலையத் திட்டங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால், இந்த வருடத்தில் நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.நிதி திவால்நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்பிப்பதற்காக மின்சார…