கிண்ணியா பகுதியில் யானை தாக்கி வயோதிபர் மரணம்
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா – வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் யானை தாக்கி வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் அரசுக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் இன்று (21.1.2024) இடம்பெற்றுள்ளது.இவ்வாறு யானையின் தாக்குதலினால் உயிரிழந்தவர் ஆயிலியடி பகுதியைச் சேர்ந்த எம்.எஸ். முகமட் யாகூப்…
அமெரிக்காவில் பனிப்புயல்: 61 பேர் பலி
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவுடன் பனிப்புயல் வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த பனிப்புயல் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக டென்னிசி, ஓரிகன் ஆகிய மாகாணங்களில் பனிப்புயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப்பணிகள் முன்னெடுப்பு இந்நிலையில், அமெரிக்காவில் வீசி வரும்…
இலங்கை அணிக்கு முதல் வெற்றி!
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டக்வர்த் லூயிஸ் முறைப்படி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 204 ஓட்டங்களை வெற்றி இலக்கை கொண்டு களம் இறங்கிய சிம்பாப்வே அணியின் இன்னிங்ஸ் மழையால் தடைபட்டது. இதனால் டக்வர்த்…
டொக்டரை தாக்கிய மூவருக்கும் விளக்கமறியல்!
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் டொக்டர் கிரிஷாந்த பெரேராவை தாக்கிய குற்றத்திற்காக இன்று காலை கைது செய்யப்பட்ட ஊழியர்கள் மூவரையும் ஜனவரி 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
அரிசி இறக்குமதி செய்ய தேவையில்லை!
நாட்டில் தேவையான அரிசியை உற்பத்தி செய்வதற்கு ஏற்கனவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் 1984 ஆம் ஆண்டு அரிசி பதப்படுத்தும் பணிக்காக கட்டப்பட்ட…
ஊஞ்சல் கயிற்றால் பலியான குழந்தை
முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் ஊஞ்சல் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு 10 வயது குழந்தை ஒன்று நேற்று (20) மாலை உயிரிழந்துள்ளதாக கொக்கிளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் கயிறு சிக்கியே குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு…
மேலும் 987 சந்தேக நபர்கள் கைது
யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று (21) காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 987 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 663 சந்தேக நபர்களும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் இருந்த 324 சந்தேக நபர்களும்…
யாழில் போதைப்பொருள் பாவித்த இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம், சாவகச்சேரி போலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையான 27 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் பாவித்த நிலையில் காணப்பட்ட இளைஞனை உறவினர்கள் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனையின்…
யாழ் போதனாவில் மேலும் இரு டெங்கு மரணங்கள்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த, அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (வயது 31) எனும் இளைஞனை மீட்டு , யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்தார்.பரிசோதனையின் போது…
நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம்
அமெரிக்காவின் அட்லாஸ் ஏர் போயிங் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று நடுவானில் தீ பிடித்துள்ளது.அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10:46 மணியளவில் அட்லஸ் ஏர் விமானம் புறப்பட்டுள்ளது.புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வானத்தில் விமானம் தீ…