Month: January 2024

  • Home
  • நிறைவுக்கு வந்த பாராளுமன்றம் அமர்வுகள்!

நிறைவுக்கு வந்த பாராளுமன்றம் அமர்வுகள்!

இன்று (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வுகள் நிறைவு செய்யப்படுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்துள்ளதுடன், அரசியலமைப்பின் 70 வது சரத்து மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பாராளுமன்ற…

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு மீண்டும் மின்சாரம்!

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது. இன்று (26) பிற்பகல் நிலுவை கட்டணங்கள் செலுத்தப்பட்டதை அடுத்து புகையிரத நிலையத்தில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின் கட்டணம் செலுத்தப்படாததால் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் கடந்த 24 ஆம் திகதி…

விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பதவி உயர்வு

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுடன் வாகன விபத்தில் உயிரிழந்த அவரது பாதுகாப்பு அதிகாரி, பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடி, பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 22/93இன்…

மறைந்த அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி கைது!

மறைந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்தினை தடுக்காமை, அவதானமின்றி வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது பொலிஸ் பாதுகாப்பில் அவர் ராகம வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றுவருவதாக கூறப்பட்டது.

சர்வதேச நீதிமன்றத்திற்கு இஸ்ரேல் கண்டனம், செவிசாய்க்கக்கூடாது எனவும் தெரிவிப்பு

இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு மந்திரி Itamar Ben Gvir இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ச்சியான தற்காலிக நடவடிக்கைகளை வெளியிட்டதற்காக சர்வதேச நீதிமன்றத்தை கண்டித்து, சர்வதேச அமைப்பை “ஆண்டிசெமிடிக்” என்று முத்திரை குத்துகிறார். நீதிமன்றத்தின் முடிவுகளைப் புறக்கணிக்குமாறு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார் ‘இஸ்ரேல் அரசின் தொடர்ச்சியான…

சர்வதேச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ள 7 முக்கிய விடயங்கள் – ஹமாஸ் குறித்து ஒரு வார்த்தை

சர்வதேச நீதிமன்றம் இன்று (26) வெள்ளிக்கிழமை, தனது தற்காலிக தீர்ப்பை பெரும்பான்மை நீதிபதிகளின் இணக்கத்துடன் தமது தீர்ப்பை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ள 7 முக்கிய விடயங்கள் ⭕️ பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் ⭕️ குழுவாக பாலஸ்தீனியர்களுக்கு எதிரான…

காசாவில் இனப்படுகொலையைத் நிறுத்துமாறு, இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

இனப்படுகொலையைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் தனது அதிகாரத்திற்குள் எடுக்குமாறு ICJ கட்டளையிடுகிறது. இஸ்ரேல் தனது படைகள் இனப்படுகொலை செய்யவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இனப்படுகொலைக்கான ஆதாரங்களை பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அது கூறுகிறது. சர்வதேச…

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்த வழக்கை நீதிமன்றம் தூக்கி எறியாது – சர்வதேச தலைமை நீதிபதி

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கை நீதிமன்றம் தூக்கி எறியாது என்று தலைமை நீதிபதி கூறுகிறார். இந்த வழக்கில் அவசர நடவடிக்கைகள் குறித்து தீர்ப்பளிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று நீதிபதி டோனோக் கூறுகிறார். நெதர்லாந்தில் நடைபெறும் தற்போதைய…

யார் இந்த ஷோயப் பஷீர்..? நடந்தது என்ன..??

இங்கிலாந்தின் புதிய சுழற்பந்து வீச்சாளரான சோயப் பஷீருக்கு இந்திய விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக எழுந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த 20 வயதான, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் தற்போது இந்திய விசாவைப் பெற்றுள்ளார். அவர் இந்த வார…

களனி ஆற்றில் பாரிய முதலை ஒன்று!

களனி கங்கையின் பூகொட – கனம்பல்ல பாலத்திற்கு அருகில் இன்று (25) பிற்பகல் 2 மணி அளவில் பாரிய முதலை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட முதலை சுமார் 15 அடி நீளம் உள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். முதலையின் சடலத்தை…