ஒன்லைன் கடன் மோசடிகள் குறித்து அவதானம்!
இந்நாட்டில் இடம்பெற்று வரும் ஒன்லைன் கடன் மோசடிகள் தொடர்பில் இன்று (12) பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது. ஒன்லைன் கடன் வழங்கல் மோசடிகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அதற்குத்…
அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு குறித்த சுற்றறிக்கை இதோ!
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, அரச சேவையில் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இது தொடர்பான சுற்றறிக்கையை அமைச்சின் செயலாளர்கள்…
சிம்பாப்வே படுதோல்வி – தொடரை கைப்பற்றியது இலங்கை!
சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமாறு ஒருநாள் போட்டியில் வெற்றிப் பெற்று இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக இந்த போட்டி இடம்பெற்றது.போட்டியில் நாணய சுழற்சியில்…
சீரற்ற வானிலையால் இருவர் உயிரிழப்பு!
ஊவா, மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு, வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் பல பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருகின்றது.சீரற்ற வானிலையால் 7 மாகாணங்களில் 33,687 குடும்பங்களைச் சேர்ந்த 109,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அனர்த்தம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாகவும், 1,587 குடும்பங்களைச்…
தேர்தல் ஆணைக்குழு வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தல்!
பதுளை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் இராஜினாமாவினால் வெற்றிடமான பதவிக்கு நயன வாசலதிலக்கவை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர் சுசூகி!
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் நிதியமைச்சர் சுசூகி (H.E. Mr. SUZUKI Shunichi) உள்ளிட்ட ஜப்பான் தூதுக் குழுவினர் இன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர்.இந்த சந்திப்பு சில நிமிடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…
வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!
அம்பாறை கிண்ணியாகலை சேனாநாயக்க சமுத்திரத்தில் இருந்து வெளியேறும் நீரை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு விடுவிப்பதன் மூலம் கீழ் கல் ஓயா தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக அப்பிரதேசங்களில் தாழ்வான…
நீர் கட்டணத்தை குறைக்க தீர்மானம்!
இடம்பெறவுள்ள மின் கட்டண குறைப்புக்கு இணைந்ததாக, நீர் கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.கண்டியில் இன்று (11) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். மக்களுக்கு அதிகபட்ச…
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு விரைவில் தீர்வு!
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இன்று பாராளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.எதிர்க்கட்சியில் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் இந்த கேள்வை எழுப்பியிருந்தார்.‘அரசாங்கம் இன்று அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளது, அதேபோல் பல்கலைக்கழக…
“Entrepreneur Spotlight: The Success Story of Dinemore – From Local Patronage to Global Expansion”
Very few may know the story of Dinemore, one of the most popular semi-fast food restaurants in Sri Lanka, entirely home-grown with a global footprint. Very few may know that…