பாரியளவான பீடி இலைகள் சிக்கின
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 2000 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றினை சோதனை செய்த போது 1,955 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாக…
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு
இவ்வருடம் நத்தார் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதில் 989 ஆண்களும் 15 பெண்களும் அடங்குவர்.சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க இதனை அறிவித்தார்.பல்லேகல சிறைச்சாலையில் இருந்து 162 பேரும், வெலிக்கடை…
ஜா-எலயில் பாரிய தீப்பரவல்
ஜா-எல கைத்தொழில் வலயத்திலுள்ள கட்டிடமொன்றில் தீ பரவியுள்ளது. தீயை அணைப்பதற்காக ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
விசேட பாதுகாப்பு தொடர்பில் விளக்கம்
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் நத்தார் பண்டிகை இன்று (24) நள்ளிரவு முதல் உதயமாகிறது.இந்நிலையில் நத்தார் காலத்தில் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லாவிட்டால் அறிவிக்க பொலிஸ் தலைமையகத்தில் இருந்து விசேட இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பொலிஸ் ஊடகப்…
இந்திய பெருங்கடலில் வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்
போதைப்பொருளுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் கைதுட்ரோன் தாக்குதல் மூலம் இந்தியப் பெருங்கடலில் இன்று (23.12.2023) வணிகக் கப்பலொன்று சேதமடைந்துள்ளது.குஜராத் கடற்கரையில் இடம்பெற்றுள்ள இந்த உரிமை கோரப்படாத தாக்குதலால் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய இராணுவத்தின் கடல்சார் பாதுகாப்பு…
கட்டுநாயக்க விமான நிலையங்களில் கட்டுப்பாடு விதிக்குமாறு சுகாதார பிரிவு கோரிக்கை
உலகம் முழுவதும் பல நாடுகளில் பதிவாகியுள்ள JN.1 புதிய வகை கோவிட் இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் பரிசோதனைகளை வலுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.இந்த…
தங்கம் கொண்டு வந்த பெண் 11 கோடி ரூபா அபராதம்!
சட்டவிரோதமான முறையில் 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த போது கைது செய்யப்பட்ட இந்திய பெண்ணுக்கு 11 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று (22) அதிகாலை டுபாயில் இருந்து வந்த குறித்த பெண், 5…
அதிக ஞாபகத் திறன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த மாணவன்!
நேற்று (22) பலாங்கொடையில் இயங்கி வரும் ஆர்.பி.சி.சி தமிழ் வித்யாலயாவில் பயின்று வரும் மல்டி டிஸ்ஆர்டர் ஆட்டிசம் நோயினால் 70 வீதம் பாதிக்கப்பட்டுள்ள 9 வயதான மாற்றுத்திறனாளி சிறுவனான பாக்கியராசா முரளிதரம், அவருடைய ஆசிரியரின் கடுமையான பயிற்சி மற்றும் தீவிர முயற்சியின்…
மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்!
மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் தொலைபேசி சாதனங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்ல முற்பட்டமையே இதற்கு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை திடீரென உயர்வு
உலகளவில் பதிவாகும் கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த மாதத்தில் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இதன்படி, கடந்த 4 வாரங்களில் 850,000 கொவிட்-19 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.குறித்த காலப்பகுதியில் கொவிட்-19 நோயினால் உலகளவில் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த…