Month: November 2023

  • Home
  • மிகக் குறுகிய காலத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம்

மிகக் குறுகிய காலத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம்

மிகக் குறுகிய காலத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம் என ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் அண்மைக்காலமாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கும் போது ஸ்பெயின் அரசாங்கம் ஓரளவு பாலஸ்தீன சார்ர் நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாமரை கோபுரத்தை தாக்கிய மின்னல்

கொழும்பில் உள்ள தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரத்தில் (லோட்டர்ஸ் டவர்) மின்னல் தாக்கம் எற்பட்டுள்ளது. இதுதொடர்பிலான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

கிணற்றை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒருவரது கிணறு திடீரென நேற்று (22) தாழ்விறங்கியுள்ளது. தங்களது அன்றாட பயன்பாட்டை முடித்து மறுநாள் காலை எழுந்து…

மண் சரிவில் சிக்கி இரண்டு சிறுமிகள் பலி

மண் சரிவில் சிக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர்.இன்று (22) மாலை ஹாலிஎல பிரதேசத்தில் பெய்த கன மழை காரணமாக ஹாலிஎல உடுவர 06வது மைல்கல் பகுதியில் உள்ள கந்தகொல்ல பத்தனையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதன்போது அதற்கு அருகில் இருந்த வீடொன்றில் வசித்து வந்த…

அமைச்சர் ரொஷானுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பில் விசாரணை

தனது உயிருக்கும் தமது குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சமர்ப்பித்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் தகவல் அறிக்கையை சமர்ப்பித்து குற்றப் புலனாய்வுத்…

கிரிக்கெட் வழக்கு நாளை வரை ஒத்திவைப்பு

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இரண்டாவது நாளாக இன்று (22) மேன்முறையீட்டு நீதிமன்றில் அழைக்கப்பட்டது.இதன்படி, குறித்த மனு நாளை (23) பரிசீலிக்கப்படவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை…

முடிந்தால் தேர்தலை நடத்துங்கள்

225 பேரின் வாக்குகளை விட நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமை மதிப்புமிக்கது என்றும், ஜனாதிபதியின் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைத்த போதிலும், 220 இலட்சம் பேரினதும் ஆணை கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் ஜனாதிபதிக்கு இருந்தால், முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை…

முடிந்தால் தேர்தலை நடத்துங்கள்

225 பேரின் வாக்குகளை விட நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமை மதிப்புமிக்கது என்றும், ஜனாதிபதியின் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைத்த போதிலும், 220 இலட்சம் பேரினதும் ஆணை கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் ஜனாதிபதிக்கு இருந்தால், முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை…

திட்டமிட்டப்படி உயர்தரப் பரீட்சை இடம்பெறும்

ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை பரீட்சை திணைக்களம் ஏற்பாடுகளை செய்துள்ளது. உயர்தரப் பரீட்சை முன்னர் திட்டமிட்டபடியே நடைபெறும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக்…

சர்வதேச போட்டிகளில் விளையாட திருநங்கைகளுக்கு தடை – ICC இன் புதிய விதிமுறை

சர்வதேச கிரிக்கெட் சபையின் நேற்றைய (21) கூட்டத்தின் போது புதிய பாலின தகுதி விதிமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆணுக்குரிய தன்மையை கொண்ட ஒருவர் ஹார்மோன் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியவர்கள், சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட…