Month: November 2023

  • Home
  • 925 மில்லியன் ரூபா ஜனாதிபதியிடம் கையளிப்பு!

925 மில்லியன் ரூபா ஜனாதிபதியிடம் கையளிப்பு!

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 05 நிறுவனங்களின் வருடாந்த இலாபமாக, 925 மில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.அதன்படி, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையிடம்…

கோப் குழுவில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு!

எதிர்வரும் 14 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உட்பட மூவர் கைது

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் ஷஷேந்திர பத்திரகே உட்பட மூவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் சற்று முன்னர் கைது செய்துள்ளனர்.மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வேலைத்திட்டம் ஒன்றிற்காக ஒரு கோடி ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட போதே…

உடன் அமுலாகும் வகையில், இலங்கையின் உறுப்புரிமையை நீக்கியது ICC

உடன் அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை அணியை தனது உறுப்புரிமையில் இருந்து நீக்கியுள்ளது.

13 ஆம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டின் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் அவசியத்தன்மைக்கு ஏற்ப எதிர்வரும் 13 ஆம் திகதி விடுமுறை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18 ஆம் திகதி…

நாடு திரும்பிய இலங்கை அணிக்கு பலத்த பாதுகாப்பு – பேரூந்து காத்திருக்க, வீரர்கள் சொந்த வாகனங்களில் வீடுகளுக்கு பறந்தனர்

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று (10) அதிகாலை தாயகம் திரும்பியது. இந்தியாவின் பெங்களூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல். – 174 விமானம் ஊடாக இலங்கை அணி நாடு திரும்பியிருந்தது. அவர்களை வரவேற்க…

இப்படிப்பட்ட முஸ்லிம் தலைவர்கள் இனி எப்போது வருவார்கள்..?

1973 இல், சவூதி அரேபிய மன்னர் பைசல், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கான அனைத்து எண்ணெய் விநியோகங்களையும் நிறுத்தினார். அதன் பிறகு அமெரிக்கா தங்கள் எண்ணெய் வயல்களுக்குள் நுழைவதாக அச்சுறுத்தியது. மிரட்டலுக்கு பதிலளித்த மன்னர் பைசல், “எண்ணெய் இல்லாமல்…

போகம்பறை சிறைச்சாலை கட்டிடம் தொடர்பில் அமைச்சரின் பணிப்புரை!

நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் திருத்தியமைக்கப்பட்ட வரலாற்றுப் பெறுமதி மிக்க கண்டி போகம்பறை சிறைச்சாலைக் கட்டடத்திற்கு செலவான பணத்தைப் பெற்றுக்கொண்டு அதனைத் தலதா மாளிகைக்கு வழங்குவதற்கு அல்லது வேறு முதலீட்டுத் திட்டத்துக்குப் பயன்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில்…

பாடசாலை சென்ற 12 வயது மாணவன் உயிரிழப்பு!

இன்று (09) காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது மாணவன் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.குறித்த மாணவன் வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் விழுந்திருந்த நிலையில் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.புலத்சிங்கள, கோபவக, கோவின்ன பகுதியைச் சேர்ந்த ஹொரண வித்யாரத்ன…

ஶ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளை நீக்கும் யோசனை நிறைவேற்றம்

ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் இன்று (09) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட ஊழல்வாதிகளை நீக்குவது தொடர்பிலேயே இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது.