Month: November 2023

  • Home
  • பிட்டு புரைக்கேறி இளைஞன் மரணம்

பிட்டு புரைக்கேறி இளைஞன் மரணம்

பிட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (வயது 21) எனும் இளைஞனே புதன்கிழமை (15)உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் வீட்டில் புட்டு சாப்பிட்ட போது , அது புரைக்கேறி…

பலஸ்தீன சகோதரர்களே, அல்லாஹ்வின் வெற்றி நெருங்கிவிட்டது, உறுதியுடனும் இருங்கள்.

“எதிரிகள் நாட்டை அழித்து, சந்ததிகளையும் மக்களையும் ஒரு பயங்கரமான மனிதாபிமான பேரழிவில் அழித்துவிட்டனர்.” ஷேக் சுதைஸ்: ஓ பாலஸ்தீனத்தில் உள்ள எங்கள் சகோதரர்களே, பொறுமையாகவும்,, உறுதியுடனும் இருங்கள். நாம் அனைவரும் நம்பிக்கையுடனும்,, நம்பிக்கையுடனும் இருக்கிறோம். நிச்சயமாக அல்லாஹ்வின் வெற்றி நெருங்கிவிட்டது.

சிக்கிய 11 கோடி ரூபாய் பெறுமதியான தங்க ஜெல் கெப்ஸ்யூல்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கோடி ரூபாய் பெறுமதியான 16 தங்க ஜெல் கெப்ஸ்யூல்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு – 02,…

ஜனாதிபதி மாலைதீவு பயணமானார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் மாலைதீவுக்கு புறப்பட்டுச் சென்றார்.அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற மொஹமட் மூசுவின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாலைதீவுக்குச் சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வாத்துவ பகுதியில் நடந்த நூதன கொள்ளை!

வாடகை வாகனம் என்ற போர்வையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை கத்தியால் குத்தி கொள்ளை அடித்த சம்பவம் ஒன்று வாத்துவ, தல்பிட்டிய, லோலுகஸ் மங்கட சந்தி பகுதியில் பதிவாகியுள்ளது. சந்தேகநபர் முச்சக்கரவண்டியை வாடகைக்கு எடுக்கும் இடத்திற்கு வந்து பாணந்துறை, பின்வத்த பகுதிக்கு செல்ல…

நோய்வாய்ப்பட்ட பயணி – சாரதியின் துணிச்சலான செயல்!

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி சென்ற பேருந்தில் எதிர்பாராத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு எதிர்பாராத நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பேருந்தின் சாரதி நோய்வாய்ப்பட்ட பயணியை கொஸ்கம சாலாவ வைத்தியசாலைக்கு மிக விரைவாக கொண்டுபோய்…

இலத்திரனியல் மின் கட்டண பட்டியல் முறை விஸ்தரிப்பு

மின்சார பாவனையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலத்திரனியல் மின் கட்டண பட்டியல் முறையானது பல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.தெஹிவளை, இரத்மலானை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர, மாத்தறை மற்றும் அம்பலாங்கொடை ஆகிய பிரதேசங்களில் உள்ள மின்சார பாவனையாளர்களுக்கு இந்த முறை ஏற்கனவே…

தலைமுடியை தயார் செய்தவர் மரணம்

மின் சாதனம் மூலம் தலைமுடியை தயார் செய்து கொண்டிருந்த தாய் ஒருவர் மின்சாரம் தாக்கி வீட்டின் மேல் மாடியில் உள்ள குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். பொல்கசோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த காஞ்சனா சுபாசினி லொகுஹேவகே என்ற 30 வயதுடைய…

பிறந்தநாள் அன்று பாடசாலை சென்ற, சிறுமிக்கு நேர்ந்த சோகம்

வெல்லம்பிட்டி – வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த ஆறு வயது மாணவியின் தாயார் வெளிநாட்டில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. வெல்லம்பிட்டி – வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் நேற்றையதினம், குடிநீர் குழாய் பொறுத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் ஆறு…

புதிதாக 100 பொருட்களுக்கு வெட் வரி!

வெட் வரி அறவிடப்படாத 100 பொருட்களுக்கு வெட் வரி அறவிடப்படப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று தெரிவித்தார்.வரவு செலவு திட்டம் குறித்த பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.அரச ஊழியர்களின் சம்பளத்தை…