காசாவில் சிந்தப்படும் இரத்தம் ‘முஸ்லிம்களின் இரத்தம்’ என்பதால், மேற்கு நாடுகள் சர்வதேச சட்டத்தை கடைபிடிப்பதில்லை
காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் நீண்ட காலமாக தற்காப்பு எல்லையைத் தாண்டி வெளிப்படையான “அடக்குமுறை, மிருகத்தனம், படுகொலை மற்றும் காட்டுமிராண்டித்தனமாக” மாறியுள்ளன என்று துருக்கியின் ஜனாதிபதி எர்டோகன் கூறுகிறார். காசாவில் சிந்தப்பட்ட இரத்தம் “முஸ்லிம்களின் இரத்தம்” என்பதால் மேற்கத்திய நாடுகள் சர்வதேச…
ஒரு மில்லியன் டொலர் பணத்தை ஹெலிகாப்டரில் இருந்து வீசிய பிரபலம்
செக் குடியரசு நாட்டின் டெலிவிசன் ஷோ நடத்துபவர் கமில் பார்ட்டோஷெக். இவர் கஸ்மா என அழைக்கப்படுகிறார். டெலிவிசன் நிகழ்ச்சியில் தாக்குத்தை ஏற்படுத்தக் கூடியவரான இவரின், “Onemanshow: The Movie” படத்தில் ஒரு புதிர் தொடர்பான கேள்வி போட்டியை ஏற்பாடு செய்தார். இதில்…
பலஸ்தீனர்களை கொல்லுவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் – பாதுகாப்புச் சபை எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதைச் செய்ய வேண்டும்
மத்திய கிழக்கின் தற்போதய நிலை மற்றும் பலஸ்தீன விவகாரம் பற்றியும் கலந்துரையாடுவதற்காக ஒன்று கூட்டப்பட்ட ஐ.நா. பாதுகாப்புச் சபையின் உயர்மட்டக் கூட்டம் அன்மையில் நடைபெற்றது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஸவுதி வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைஸல் பின் பர்ஹான் பலஸ்தீன் தொடர்பில்…
நாட்டு நாணயங்களுடன் இன்று ரூபாவின் நிலவரம்
புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று (ஒக்டோபர் 26) சிறிதளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 321.70 முதல் ரூ. 321.39, விற்பனை விகிதம் ரூ.…
மாடுகளை திருடினால் 10 லட்சம் ரூபா அபராதம்
கால்நடைகளை திருடுபவர்களுக்கான அதிகபட்ச அபராதத் தொகையான 50,000 ரூபாவை 10 இலட்சம் ரூபாவாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற திருட்டுகளுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான சரத்துக்களை உள்ளடக்கி விலங்குகள் நலச்சட்டத்தில்…
இலங்கைக்கு மேலும் பல பதக்கங்கள்…
2023 ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் ஜனனி தனஞ்சனா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். ஜனனி தனஞ்சனா பெண்களுக்கான நீளம் பாய்தல் (T47) போட்டியிலேயே வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். மேலும் பெண்களுக்கான நீளம் பாய்தல் (T47) போட்டியில் குமுது திஸாநாயக்க வெண்கலப் பதக்கத்தை…
5 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இஸ்ரேலின் தாக்குதல்களினால் பழி
இஸ்ரேல் வான் தாக்குதலை ஆரம்பித்த நாள் முதல் இதுவரையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இஸ்ரேலின் தாக்குதல்களினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், கொல்லப்பட்டவர்களில் 40 சதவீதமானோர் குழந்தைகள் என காசாவின்…
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் “காரணமின்றி நடக்கவில்லை” – ஐ.நா
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோன்யோ கூட்டேரெஷ், காஸாவில் நடக்கும் நிகழ்வுகள் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறுவதாக அமைந்திருக்கின்றன என்றும், அதுகுறித்து தாம் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாகவும்’ தெரிவித்திருக்கிறார். கூட்டேரெஷ் குடிமக்களை ‘மனிதக் கேடயங்களாக’ பயன்படுத்துவதையும், மக்கள் வெளியேற்ற உத்தரவுக்குப் பிறகும் தெற்கு காஸா…
இஸ்ரேல் நிகழ்த்திய இனப்படுகொலையின் விபரம்
காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலை அக்டோபர் 24, 2023 மதியம் வரைhttp://muslimvoice.lk/?p=26923 காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலை அக்டோபர் 24, 2023 மதியம் வரை
ஒரு பாலஸ்தீனிய குடும்பத்திற்குச் சொந்தமான, ஒட்டோமான் முத்திரையைத் தாங்கிய 117 வருட காணி உறுதி
ஒரு பாலஸ்தீனிய விவசாயியின் புகைப்படம், நிலம் அவரது குடும்பத்திற்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்கும் ஒட்டோமான் முத்திரையைத் தாங்கிய 117 ஆண்டுகள் பழமையான விற்பனை ஆவணம். இந்த 73 வயதான பாலஸ்தீனியர் கூறுகையில், தனது தாத்தாவிடமிருந்து பெறப்பட்ட இந்த ஆவணம் தலைமுறை தலைமுறையாக…