ரயிலில் குடிபோதையில் நபர் ஒருவர் செய்த காரியம்!
நேற்றிரவு (11) யாழ் கொழும்பு ரயிலில் மது போதையில் பயணித்தவரால் ஏற்பட்ட மோதல் காரணமாக பயணிகள் பெரும் அசெளகரியங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.அச்சத்தில் இருந்த மக்கள் புகையித பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து, அவர்களின் தலையீட்டின் பின்னர் மோதலில் ஈடுபட்டவர் கிளிநொச்சி புகையிரதத்தில் இறங்கி…
1948 க்கு முன் பிரிட்டிஷ் ஆணையின் கீழ் வழங்கப்பட்ட பழமையான பாலஸ்தீன பாஸ்போர்ட்.
1948 க்கு முன் பிரிட்டிஷ் ஆணையின் கீழ் வழங்கப்பட்ட பழமையான பாலஸ்தீன பாஸ்போர்ட்.
பாராளுமன்ற உறுப்பினராக அலி ஸாஹிர் நியமனம்
அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதானதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலி சாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு…
ஒவ்வொரு முஸ்லிமின் இதயத்திலும், பாலஸ்தீனப் பிரச்சினை உள்ளது – விளாடிமிர் புடின்
பாலஸ்தீனியப் பிரச்சினை ஒவ்வொரு முஸ்லிமின் இதயத்திலும் உள்ளது, மேலும் இஸ்ரேல், பாலஸ்தீன நிலங்களை இராணுவ சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் கைப்பற்றியது.” இவ்வாறு தெரிவித்துள்ளார் ரஸ்ய அதிபர் விளாமிடீர் புட்டின். இந்தத் தகவலை பலஸ்தீன ஆதரவு ஊடகம் வெளியிட்டுள்ளது.
இலங்கை வானிலிருந்து விழுந்த மர்ம பொருள் – பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
இலங்கையின் சில பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில் வானத்தில் இருந்து மர்ம பொருள் விழுந்ததால் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்துள்ளனர். பொலன்னறுவை, திம்புலாகலை, வெலிகந்த, மஹாவலி உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில் வானத்தில் இருந்து அடையாளம் தெரியாத…
இமாலய வெற்றிப் பெற்ற இந்தியா!
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி வெற்றிப் பெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி,…
கண் நோய் காரணமாக மூடப்பட்ட வகுப்புக்கள்!
இந்த நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் கண் நோய் ஒன்று பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், எனினும் நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு எனவும்…
ஜெனிவா பயணமாகும் ஜீவன்!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் சுவிஸ் தலைநகர் ஜெனிவாவுக்கு இன்று (11.10.2023) பயணம் மேற்கொள்ளவுள்ளார். உலக நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் சர்வதேச தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காகவே…
காஸா நிலை மிக மோசமாக உள்ளது, அந்த மக்களுக்கு கூட்டுத் தண்டனை வழங்குவைத ஏற்க முடியாது – ஸ்காட்லாந்து முதல் மந்திரி
காஸாவின் நிலைமை ‘முற்றிலும் மோசமானது’ என்று ஸ்காட்லாந்து முதல் மந்திரி கூறுகிறார் காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது மற்றும் காசாவில் உள்ள இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களுக்கு கூட்டுத் தண்டனை வழங்கப்படக்கூடாது என்று ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி ஹம்சா யூசப்…
தண்ணீர், மின்சாரம் துண்டித்து, பள்ளிகளை அழிப்பதில் தங்கியிருக்கும் எந்தப் போரும் படுகொலைகள் எனப்படும்.
தண்ணீர், மின்சாரம் மற்றும் சாலைகளை துண்டித்து, உள்கட்டமைப்பு வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளை அழிப்பதில் தங்கியிருக்கும் எந்தப் போரும் படுகொலைகள் எனப்படும். துருக்கிய அதிபர் எர்டோகான்