Month: October 2023

  • Home
  • கொழும்பு பங்குச் சந்தை வளர்ச்சி!

கொழும்பு பங்குச் சந்தை வளர்ச்சி!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 2.46 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, அனைத்து பங்கு விலை சுட்டெண் இன்று 260.11 புள்ளிகள் உயர்ந்துள்ளன. அதேபோல், S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 3.62 சதவீதம்…

இலங்கைக்கு பாராட்டு தெரிவித்த IMF!

”Governance Diagnostic Report’ அறிக்கையை உரிய நேரத்தில் வௌியிடும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக சர்வதேச நாயண நிதியம் தெரிவித்துள்ளது. மேலும், கடன் நிவாரணத்திற்காக சீனாவின் Exim வங்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான தற்காலிக ஒப்பந்தத்தை சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டு…

அமெரிக்காவுடைய நீதியும், தர்மமும் வஞ்சகமானது – ஹரீஸ்

புதிய ஆயுத நவீன ஆயுதங்களை கொண்டு இன்று ஒரு பொலிஸ்காரன் போன்று காட்டுமிராண்டிதனம் காட்டுகின்ற இந்த இஸ்ரலை இந்த சபையில் நான் வன்மையாக கண்டிக்கின்றேன். அதே நேரம் சுதந்திர பலஸ்தீனராச்சியம் ஏற்படுத்துவதற்கு இந்தியா வெளியுறவுத்துறை அறிவித்துருக்கின்றது. அதுபோன்று ரஸ்யா அறிவித்துருக்கின்றது, சீனா…

இஸ்ரேலிய போர் விமானங்களால், காசா மீது வீசப்படும் ஏவுகணைகள் இவை

காசா முழுவதும் உள்ள பொதுமக்களின் வீடுகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்களால் இந்த நாட்களில் வீசப்படும் ஏவுகணைகள் இவை. படங்களில் உள்ள ஏவுகணைகள் வெடிக்கவில்லை. பலஸ்தீன காவல்துறையினர் அவற்றை பத்திரமாக மீட்கின்றனர்.

மயக்க மருந்து இல்லாமல், தலையில் 20 தையல்கள்

இஸ்ரேலின் அக்கிரமித்தினால் பாதிக்கப்பட்ட காசா கடுமையான மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறையை எதிர் கொண்டுள்ளது. இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் தலையில் காயமடைந்த பாலஸ்தீன சிறுமி மரியம் மயக்க மருந்து இல்லாமல் தலையில் 20 தையல்களைப் போட்டுள்ளார்.

காசா ஜபாலியாவில் பள்ளிவாசலை தகர்த்த, இஸ்ரேலிய போர் விமானங்கள்

காசா பகுதிக்கு வடக்கே ஜபாலியாவில் உள்ள கிராண்ட் அல்-ஒமாரி பள்ளிவாசலை சட்டவிரோத ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய போர் விமானங்கள் தகர்த்துள்ளன. குறித்த தகவலை குத்ஸ் நெட்வோர்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.

10 முக்கிய விடயங்களை கூறி அமெரிக்கா, இஸ்ரேலுக்கு சாட்டையடி கொடுத்துள்ள மகாதீர் முகமது

பொய்கள் மற்றும் ஏமாற்றுதல்கள் டாக்டர் மகாதீர் பின் முகமதுஅக்டோபர் 19, 2023

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது!

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை, அவசியமான எரிபொருளுக்கான டெண்டர் செயற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதால் அதுவரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் நுகர்வோருக்குத் தேவையான எரிபொருளை எவ்வித சிக்கலும் இன்றி வழங்க முடியும் என்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க…

தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா!

வெளிநாடுகளில் வசிக்கும் தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.பல்வேறு இடங்களில் அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடத்தப்படலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தில் மேலும் ஒரு பாரிய முதலீடு

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் பிரதான தரப்பினர் சீனாவின் பெய்ஜிங்க நகரில் விசேட உடன்படிக்கையை எட்டியுள்ளன. அந்த உடன்படிக்கையின்படி கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான 1.565 பில்லியன் டொலர் முதலீடு துரிதப்படுத்தப்படவுள்ளது. அதன் கீழ் மெரினா திட்டம்,…