ஹிஜாப் அணிய தடை விதித்த பிரபல இஸ்லாமிய நாடு!
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை , முக்கிய பண்டிகைகள் கொண்டாட தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.தடையை மீறி…
கஃபதுல்லாஹ்வின் திறப்பாளர், இறையழைப்பை ஏற்றார்
திறப்பாளர் இறையழைப்பை ஏற்றார் 🕋 ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுரைப்படி புனித கஃபதுல்லாஹ்வின் சாவி ஹஜ்ரத் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று வரை அவர்களின் குடும்பத்தினர் பொறுப்பில் தான் அந்த சாவி…
ரஷிய மென்பொருள் நிறுவனத்திற்கு தடை!
ரஷியாவை சேர்ந்த சைபர்செக்யூரிட்டி நிறுவனம் கேஸ்பர்ஸ்கை (kaspersky) மென்பொருள்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.“கேஸ்பர்ஸ்கை தனது மென்பொருள்களை இனி அமெரிக்காவில் விற்பனை செய்யவோ அல்லது ஏற்கனவே விற்பனை செய்த மென்பொருள்களுக்கு அப்டேட் வழங்கவோ முடியாது,” என்று அமெரிக்க வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது. இத்தகைய…
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கும் நிறுவனங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறுவதற்கு உடந்தையாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடுமையான மீறல்களில் சிக்கியிருக்கும் அபாயத்தை வலியுறுத்தி, ஆயுத பரிமாற்றங்களை நிறுத்துமாறு இந்த நிறுவனங்களை அவர்கள்…
கைதாகுவோம் என்ற அச்சம் – பின்வாங்கிய இஸ்ரேலிய அரசியல்வாதிகள்
மார்ச் 30 இயக்கம்’ தாக்கல் செய்த புகார் மற்றும் கைது கோரிக்கை காரணமாக, இஸ்ரேலிய COGAT பிரதிநிதிகள் டச்சு பாராளுமன்றத்திற்கான விஜயத்தை ரத்து செய்து, அதற்கு பதிலாக வீடியோ இணைப்பு மூலம் பாராளுமன்றத்தில் உரையாற்றினர். “இது ஒரு ஆரம்பம். காசாவில் நடந்த…
எகிப்தில் இருந்து நடந்துவந்து, ஹஜ் செய்த அம்மையார்
எகிப்தின் பஹாதா என்ற நகரில் இருந்து மஜ்தா முஹம்மது மூஸா என்ற இந்த அம்மையார் நடந்தே வந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளார். கையில் ஒரு பை..! அவ்வளவு தான் லக்கேஜ்..! 2010 ம் ஆண்டு இவரின் கணவர் இறந்து விட்டார்.…
கடும் வெப்பத்தினால் ஹஜ் யாத்திரையில் 550 தியாகிகளாகினர் – 51 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவு
கடுமையான வெப்பம் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட சுமார் 550 பேர் உயிரிழந்துள்ளனர் என சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, ஈரான் மற்றும் செனகல் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மக்கள்…
போர் நிறுத்தம் கோரும் 60 சதவீதமான இஸ்ரேலியர்கள்
யூத மக்கள் கொள்கை நிறுவனத்தின் புதிய கருத்துக் கணிப்பின்படி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனால் முன்வைக்கப்பட்ட கைதிகள்-போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க 60% இஸ்ரேலியர்கள் நெதன்யாகுவைக் கோருகின்றனர். பெரும்பாலான இஸ்ரேலியர்கள் போருக்குப் பிறகு காசாவைக் கட்டுப்படுத்த பாலஸ்தீனியர்கள் விரும்புவதாகவும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
ஜெருசலத்தை தலைநகராக கொண்ட பலஸ்தீன நாடு, நெதன்யாகு ஒரு குற்றவாளி
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நேதன்யாகு பொறுப்பேற்க வேண்டும் என்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து 1967 எல்லை மற்றும் ஜெருசலேமை தலைநகராக கொண்ட ‘பாலஸ்தீன நாட்டை ‘ அங்கீகரிக்க…
கருப்பு நிறமாக மாறிய கடற்கரை!
சிங்கப்பூரில் உள்ள செடோசா தீவின் கரையோரம் கருப்பு நிறமாக மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சிங்கப்பூரில் உள்ள எண்ணெய் முனையத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவுதான் இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அதிகாரிகள் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவரும் நிலையில், அந்த பகுதி…