WORLD

  • Home
  • பலஸ்தீன சார்பு சால்வை அணிந்து, துருக்கிய அதிபரின் எழுச்சி உரை’

பலஸ்தீன சார்பு சால்வை அணிந்து, துருக்கிய அதிபரின் எழுச்சி உரை’

இஸ்ரேல் உன்னை போர்க்குற்றவாளி என்று உலகிற்கு அறிவிப்போம். அதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்து வருகிறோம்’. நெதன்யாகு நீ ஒரு பயங்கரவாதி இஸ்தான்புல்லில் பாலஸ்தீன ஒற்றுமை பேரணியில் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கருத்து தெரிவித்ததை அடுத்து, இஸ்ரேல் தனது இராஜதந்திரிகளை திரும்பப்…

எர்டோகன் யூத விரோதியாகவே இருக்கிறார் – இஸ்ரேலின் தூதர்

இராஜதந்திரிகளை திரும்பப் பெறுவதாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மறுமதிப்பீடு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கூறியதை அடுத்து துருக்கி பதிலளித்துள்ளது. துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில், “முழு உலகத்தின் முன் மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்தை” இஸ்ரேல் செய்தாலும்,…

இதுதான் யூதர்களைக் காட்டிக் கொடுக்காத, அவர்கள் ஓளிந்து மறைந்து கொள்ளப் போகும் மரமாகும்

இதுதான் ஒரு காலத்தில் (யஹூதிகளை) யூதர்களைக் காட்டிக் கொடுக்காத, அவர்கள் ஓளிந்து மறைந்து கொள்ளப் போகும் கர்காட் என்ற மரமாகும். இதற்கு மற்ற மரங்களைப் போல தண்டுகள் எதுவும் இருக்காது, நிலத்தோடு ஒட்டி இருக்கும். இது பின்னிப் பிணைந்த, முட்கள் நிறைந்த…

உடனடி கைதிகள் பரிமாற்றத்திற்கு தயார் – ஹமாஸ்

இஸ்ரேலுடன் ‘உடனடி’ கைதிகளை மாற்றுவதற்கு தயாராக இருப்பதாக ஹமாஸ் கூறுகிறது காசா பகுதியில் உள்ள ஹமாஸின் தலைவர் யாஹ்யா சின்வார், இஸ்ரேலுடன் “உடனடி” கைதிகளை மாற்றுவதற்கு குழு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். “பாலஸ்தீன எதிர்ப்பால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளுக்கும் ஈடாக…

துருக்கியில் உள்ள தனது தூதுவரை திரும்ப அழைத்தது இஸ்ரேல்

இஸ்ரேல் வெளியுறவு மந்திரி எலி கோஹன், துருக்கியில் உள்ள தூதர்கள் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிவித்தார், துருக்கியில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துருக்கிய…

“எங்களுக்காக ஜனாஸா தொழ வேண்டாம்”

அரபு நாடுகளிடம் சொல்லுங்கள், அவர்கள் எங்களுக்காக ஜனாஸா தொழ வேண்டாம், நாங்கள் ஷஹீத்கள், உயிரோடு இருக்கிறோம், நீங்கள் தான் இறந்துவிட்டீர்கள். – துருக்கி தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட பலஸ்தீன சிறுவனின் வார்த்தை –

அவர்களின் குரலாக இருப்போம்

1. உணவு இல்லை 🥘2. தண்ணீர் இல்லை 💦3. மின்சாரம் இல்லை ⚡️4. எரிபொருள் இல்லை ⛽️5. இணையம் இல்லை 🌐6. அவர்களின் குரலாக இருப்போம் 🗣️7. எங்கள் பிரார்த்தனைகளில் அவர்களை வைத்துக் கொள்ளுவோம் 🤲🤲🤲🤲🤲

‘அல்லாஹ் மீது ஆணையாக, அல்லாஹ் காஸாவைப் பாதுகாக்கட்டும்‘

உம்மா எனக்கு பசி. சாப்பிட வேணும்’ கவலைப்படாதே உயிரே. நான் உனக்கு ஒரு கிரில் தக்காளி செய்து தருகிறேன். நான் யூசுபின் பசியை போக்க தக்காளி தேடி எனது தற்காலிக பக்கத்து வீட்டுக்காரரான உம்மு மஹ்மூத்தின் வீட்டிற்குச் சென்றேன். நான் திரும்பி…

மக்களைக் கொன்று குவிக்க, ஆதரவு வழங்கிய நாடுகள்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, காஸாவில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக 27-10-2023 வாக்களித்தது. இந்த பட்டியலில் நீங்கள் ஆதரவாக வாக்களித்த நாடுகளையும், காசாவில் போர் நிறுத்தம் வேண்டாமென, அங்குள்ள மக்களைக் கொன்று குவிக்க ஆதரவு தெரிவித்தவர்களையும் கண்டு கொள்ளலாம்.

சிறந்த தாய்க்கான பரிசுபெண் ஆக்டோபஸ்தான்

உலகிலையே தியாகத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் பெயர் போன தாயாக கருதப்பகுகிறது. ஏனெனில் அது ஒரே தடவையில் சுமார் 50,000 முட்டைகளை இட்ட பிறகு, தொடர்ந்தும் 6 மாதங்கள் அவற்றைப் பாதுகாத்துக் கொண்டே இருக்குமாம். இக்காலகட்டத்தில், தாய் அக்டோபஸ் எந்த உணவையும் சாப்பிடுவதைத் தவிர்ப்பதுடன்,…