கனடா தேர்தல்; லிபரல் கட்சி முன்னிலை
கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றதையடுத்து கனடா மீதான வரியை அதிரடியாக அதிகரித்தார். உள்நாட்டு அரசியல் பிரச்சினை, டிரம்ப் வரி…
கனடா தேர்தல் முடிவுகள்!
கனடாவின் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்ற நிலையில் மார்க்கார்னியின் லிபரல் கட்சி வெற்றிபெறும் வாய்ப்புகள் உள்ளதை ஆரம்ப கட்ட முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. லிபரல் கட்சி ஆட்சியமைப்பதற்கு போதுமான ஆசனங்கள் கிடைக்கும் என கனடாவின் சிபிசி நியுஸ் தெரிவித்துள்ளது. பொதுச்சபையில் பெரும்பான்மையை பெறுவதற்கு கட்சியொன்று…
நிதானப்போக்கை கடைபிடிக்க வலியுறுத்தும் சீனா
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சருமான இசாக் டாருடன் தொலைபேசியின் ஊடாக கலந்துரையாடியுள்ளார். காஸ்மீர் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதற்றங்கள் குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் அரசியல் குழுவின்…
ஸ்பெய்ன் – போர்த்துக்கலில் அவசர நிலை பிரகடனம்
ஸ்பெயினும் போர்த்துக்கல்லும் தமது நாடுகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளன. அந்த இரண்டு நாடுகளும் விபரிக்க முடியாத அளவுக்கு மின்சார விநியோகத்தடையால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்தே இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மின்சார விநியோகத்தடையால், போக்குவரத்து விளக்குகள் செயலிழந்து, வீதிகளிலும், விமான நிலையங்களிலும் குழப்பம் ஏற்பட்டன.…
எலான் மஸ்க்கின் 10 மில்லியன் டாலர்களை நிராகரித்த இஸ்லாம் மக்காச்சேவ்
இஸ்லாமிய விழுமியங்களை பேணுதலாக கடைபிடித்து வரும், இஸ்லாம் மக்காச்சேவ் உலக செல்வந்தர் எலான் மஸ்க்கின் 10 மில்லியன் டாலர்களை நிராகரித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எலான் மஸ்க், இஸ்லாம் மக்காச்சேவை தனது கைப்பாவைகளில் ஒருவராக வாங்க முயன்றார், ஆனால் அந்த…
கனடா பொதுத் தேர்தலில் ஐந்து ஈழத்தமிழ் கனடியர்கள்
கனடா பொதுத் தேர்தல் இன்று (28) நடைபெறவுள்ளது. இம்முறைப் பொதுத்தேர்தலில் ஐந்து ஈழத்தமிழ்க் கனடியர்கள் வேட்பாளர்களாக நிற்கிறார்கள். ஐந்துபேரில் கனடிய அரசியலில் பழுத்த அனுபவம் கொண்ட இருவரும், புதியவர்களாக மூவரும் அமைகிறார்கள். புதியவர்களான இருவர் கொன்சவேடிவ் கட்சியின் வேட்பாளர்களாகும். மற்ற ஒருவர்…
ட்ரம்ப் – ஜெலென்ஸ்கி சந்திப்பு
புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இருவரும் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். ஓவல் அலுவலகத்தில் நடந்த கொந்தளிப்பான சந்திப்புக்கு இரண்டு மாதங்களுக்குப்…
ஈரான் துறைமுகத்தில் வெடிப்பு சம்பவம்
ஈரான் துறைமுகத்தில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 750 பேர் காயமடைந்துள்ளனர் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கொள்கலன் தொகுதியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. தீப்பரவல் காரணமாக, குறித்த பகுதியில் உள்ள…
இறுதி சடங்குகள் ஆரம்பம்
புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதிச் சடங்கு சற்றுமுன்னர் ஆரம்பமாகியது.
மரபு ரீதியாக மூடப்பட்டது பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை
நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை மரபு ரீதியாக வெள்ளிக்கிழமை (25) இரவு மூடப்பட்டது. இந்நிலையில், திருவுடல் தாங்கிய பேழை சனிக்கிழமை (26) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதேவேளை, இன்றையதினம் இலங்கை உள்ளிட்ட உலகநாடுகளில் கத்தோலிக்க மக்கள் துக்கதினம் அனுஷ்டிப்பதுடன்…