WORLD

  • Home
  • காஸாவில் ஊடகவியலாளர்கள் 5 பேர் பலி

காஸாவில் ஊடகவியலாளர்கள் 5 பேர் பலி

பாலஸ்தீனம் – காஸா நிலப்பரப்பில் கடந்த 447 நாட்களுக்கும் அதிகமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவம் நடத்தி வரும் அநியாய தாக்குதல்களில் 45 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவிகள் கொல்லப்பட்டு சுமார் 1லட்சத்திற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். காஸாவில் இயங்கி வந்த 32 மருத்துவமனைகளையும் இஸ்ரேலிய…

அமெரிக்காவின் தேசிய பறவை வெண்தலைக் கழுகு!

அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூா்வமாக அறிவிக்கும் மசோதாவில் ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டு உறுதி செய்தாா்.வெண்தலைக் கழுகுகள் அறிவியல் ரீதியாக “ஹாலியேட்டஸ் லுகோசெபாலஸ்” என அழைக்கப்படுகின்றன. இந்த வெண்தலைக் கழுகு அலாஸ்கா, கனடா, வடக்கு மெக்சிகோவில் அதிகம் வசிக்கின்றன.…

உலகை உலுக்கிய விமான விபத்து ; காரணம் வெளியானது!

ரஷ்யா பயணித்த பயணிகள் விமானம் கஜகஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அசர்பைஜான் தலைநகர் பாகு நகரில் இருந்து ரஷியாவின் ட்ரோஸ்னி நகருக்கு இன்று பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 67 பேர் பயணித்தனர். விமானம் கஜகஸ்தான்…

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், சாண்டா தொப்பிகள் அணிந்து கிறிஸ்துமஸை பண்டிகையை கொண்டாடிய நிகழ்வு சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாசா வெளியிட்ட காணொளியில், சுனிதா வில்லியம்ஸ் சிவப்பு சட்டை அணிந்திருப்பதையும், மற்ற வீரர்கள் சாண்டா…

Human Errors Blamed for Deadly Haneda Airport Crash in Japan

Investigators found multiple human errors to be the primary cause of the fatal collision between a Japan Airlines jet and a Japan Coast Guard (JCG) aircraft at Tokyo’s Haneda Airport…

இலங்கையுடன் மிகநெருங்கிய தொடர்பைப் பேணத்தயார்!

சீனாவும், இலங்கையும் ஒருவருக்கொருவர் அவசியமான உதவிகளை வழங்குகின்ற, நீண்டகால நட்புறவைக் கொண்டிருக்கின்ற ஒத்துழைப்புப் பங்காண்மை நாடுகளாகும். அதன்படி இலங்கையுடன் மிகநெருங்கிய உயர்மட்டத்தொடர்பைப் பேணுவதற்குத் தாம் தயாராக இருப்பதாக சீன வெளிவிவகாரப் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவரது பதவியேற்பின்…

பிரிக்ஸ் இணைய இலங்கைக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை

மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பெலருஸ், பொலிவியா, கியூபா, உகாண்டா, கசக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக ர‌ஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி முதல் 24ஆம்…

விபத்துக்குள்ளான அஜர்பைஜான் விமானம்

கஜகஸ்தானின் (Kazakhstan) அக்டாவ் நகருக்கு அருகே இன்று 67 பயணிகளுடன் ரஷ்யா நோக்கிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 42 பேர் இறந்திருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், குறித்த விபத்தில் 25 பேர் உயிர் பிழைத்துள்ளதாக அந்நாட்டின் அவசரக்கால அமைச்சகம்…

50,000 ஆண்டுகள் பழமையான மாமூத் யானையின் உடல் கண்டெடுப்பு

சைபீரியாவில் உள்ள யாகுடியா பகுதியில் பெர்மாஃப்ரோஸ்ட் எனப்படும் உறைநிலையில் உள்ள இடத்தில் இருந்து 50,000 ஆண்டுகள் பழமையான மாமூத் யானைக் குட்டியின் உடலை ரஷிய ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.இது பெண் யானை என்று அறியப்படும் நிலையில், இதற்கு ‘யானா’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.…

துருக்கியில் 12 பேர் உயிரிழப்பு!

வடமேற்கு துருக்கியில் உள்ள பாலிகேசிர் மாகாணத்தின் கரேசி மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாகவும், ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும் அமைச்சகம்…