நபித்தோழரின் வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்கள், ஆக்கிரமிப்பு இஸ்ரவேலின் கட்டுப்பாட்டில்
இதுதான் எழில் கொஞ்சும் பாலஸ்தீன நகர்களில் ஒன்றான ஏக்கர் (Acre) நகராகும். பாலஸ்தீனின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்நகர் தற்போது ஆக்கிரமிப்பு இஸ்ரவேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1948 ல் நடந்த (நக்பா) பேரவலத்தை அடுத்து அங்கிருந்த பூர்வீக பாலஸ்தீனியர்கள் விரட்டப்பட்டதோடு, யூதர்கள்…
இஸ்ரேலின் கொடிய செயலை, கடுமையாக கண்டிக்கிறது கத்தார்
காசாவின் புனரமைப்புக்கான கத்தார் குழுவின் தலைமையகத்தின் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது, காசாவிற்கு உதவி வழங்குவதில் இருந்து கத்தாரைத் தடுக்காது என்று ஐ.நாவுக்கான கத்தாரின் நிரந்தரப் பிரதிநிதி ஷேக்கா அல்யா அஹ்மத் பின் சைஃப் அல் தானி கூறினார்.…
பலஸ்தீனத்தை சுதந்திர நாடாக்கும் மசோதா நோர்வேயில் நிறைவேற்றம் – ஸ்பெயினும் அங்கீகாரம், பெல்ஜியமும் பரிசீலிப்பு
பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று நோர்வேயின் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. பெல்ஜியம் 🇧🇪 பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. ஸ்பெயினின் 🇪🇸PM Sanchez தனது அரசாங்கம் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அறிவித்தார்.
பலஸ்தீன சகோதரர்களே, அல்லாஹ்வின் வெற்றி நெருங்கிவிட்டது, உறுதியுடனும் இருங்கள்.
“எதிரிகள் நாட்டை அழித்து, சந்ததிகளையும் மக்களையும் ஒரு பயங்கரமான மனிதாபிமான பேரழிவில் அழித்துவிட்டனர்.” ஷேக் சுதைஸ்: ஓ பாலஸ்தீனத்தில் உள்ள எங்கள் சகோதரர்களே, பொறுமையாகவும்,, உறுதியுடனும் இருங்கள். நாம் அனைவரும் நம்பிக்கையுடனும்,, நம்பிக்கையுடனும் இருக்கிறோம். நிச்சயமாக அல்லாஹ்வின் வெற்றி நெருங்கிவிட்டது.
நேற்று காசாவிற்கு சென்றுவந்த, யுனிசெப் இயக்குனரின் தகவல்கள்
UNICEF இன் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல், நேற்று காசாவிற்கு தனது பயணம் குறித்து பேசுகையில், “நான் பார்த்தது மற்றும் கேட்டது பேரழிவை ஏற்படுத்தியது. அவர்கள் மீண்டும் மீண்டும் குண்டுவீச்சு, இழப்பு மற்றும் இடப்பெயர்ச்சி ஆகியவற்றைச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டிரிப்பின் உள்ளே,…
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் நேரடி இனப்படுகொலையை காண்கிறோம், நாளை அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்”
ஸ்பெயின் சமூக உரிமைகள் அமைச்சர் அயோன் பெலாரா: “பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அரசின் நேரடி இனப்படுகொலையை நாங்கள் காண்கிறோம், நான் உடந்தையாக இருக்க விரும்பவில்லை. இன்று அது பாலஸ்தீனம், நாளை அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
காசா விவகாரத்தில் ஐ.நா. தோல்வி, மேற்குநாடுகள் முடங்கிவிட்டன – ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்
காசாவில் “இனப்படுகொலைக் குற்றங்களை” தடுக்க ஆஸ்திரேலியாவும் மற்ற மேற்கத்திய நாடுகளும் செயல்படத் தவறிவிட்டதாக ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் பற்றிய ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார். “இதையெல்லாம் எதிர்கொண்டு, சர்வதேச சமூகம் கிட்டத்தட்ட முற்றிலுமாக முடங்கிவிட்டது. நான் தாராளமாகச்…
பத்திரிகையாளர் படுகொலை
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பத்திரிகையாளர் அகமது பாத்திமா கொல்லப்பட்டார். ஒக்டோபர் 7 ஆம் திகதியிலிருந்து இதுவழர 47 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளவர்.
பெற்றோரை கொலைசெய்து, குழந்தைகளை அநாதைகளாக்கும் இஸ்ரேல்
இஸ்ரேலால் கொல்லப்படுவதற்கு முன்பு இந்தக் குழந்தைக்கு (படத்தில் நடுவே) ஒரு குடும்பம் இருந்தது. தற்போது அந்தக் குழந்தையின் பெற்றோர் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். இப்படி எத்தனையே நூற்றுக்கணக்கான பிள்ளைகள் தமது பெற்றோரை இழந்துள்ளனர். எல்லா அநாதைக் குழந்தைக் குழந்தைகள் மீதும் பாசத்துடன்…
கடலில் மூழ்கப் போகும் நாடு: நேசக்கரம் நீட்டும் அவுஸ்திரேலியா
பசிபிக் கடல் பகுதியில் பவளப்பாறைகள் நிரம்பிய சிறு தீவுகளை உள்ளடக்கிய டுவாலு (Tuvalu) எனும் நாடு நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. அதிகரிக்கும் உலக வெப்பமயமாதல், டுவாலுவுக்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது. உயரமான அலைகளாலும், கடல்நீர் மட்டம் உயர்ந்து கொண்டே…