WORLD

  • Home
  • நிலநடுக்கம் தொடர்பில் ஜப்பான் எச்சரிக்கை

நிலநடுக்கம் தொடர்பில் ஜப்பான் எச்சரிக்கை

ஜப்பான் அரசாங்கம் அதன் பசுபிக் கடற்கரையில் 9 மெக்னிடியூட் அளவிற்கு பாரிய நில அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. அவ்வாறு நில அதிர்வு ஏற்பட்டால் பேரழிவு தரும் ஆழிப்பேரலையும் ஏற்படும் எனவும் ஜப்பான் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால்…

இங்கு குடியேறினால் பணமும் வீடும் இலவசம்

இத்தாலியின் ட்ரெண்டினோ நகரத்தில் உள்ள கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு வீடு மற்றும் பணம் வழங்க இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது . இந்த நகரத்தின் 33 கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு சொந்தமாக வீடு மற்றும் இந்திய மதிப்பில் 92 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்க முடிவு…

தாய்ப்பால் சுவையில் அறிமுகமாகும் ஐஸ்கிரீம்

தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தப் போவதாக நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. அமெரிக்காவின் பிரபல பிராண்டான ஃப்ரீடா (Frida), தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. தாய்ப்பால் ஐஸ்கிரீம் இந்த தாய்ப்பால் ஐஸ்கிரீமை சுவைக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அறிவிப்பு திகதியிலிருந்து…

மியான்மர் நிலநடுக்கம்; 270 பேரை காணவில்லை

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 270 பேரை இன்னும் காணவில்லை என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ரிக்டர் அளவில் 7.7 ஆக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.…

மியன்மாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

மியன்மாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

கனேடிய தேர்தலில் களமிறங்கும் நான்கு தமிழர்கள்

கனேடிய பொதுத் தேர்தலில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர். எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி கனேடிய பொது தேர்தல் நடைபெறவுள்ளது. அவர்களில் இருவர் லிபரல் கட்சி சார்பிலும் ஏனைய இருவர் கொன்சவேர்ட்டிவ் கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர். கடந்த லிபரல் அரசாங்கத்தில்…

தராவீஹ் தொழுகையில் 4 மில்லிய மக்கள்

நேற்று இரவு (வெள்ளிக்கிழமை 28 இரவு) மஸ்ஜித் அல் ஹராமில் நடந்த தராவீஹ் தொழுகையில் (ரமழான் பிறை 29) போது 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், கதம் அல் குர்ஆனில் கலந்து கொண்டதாக சவூதி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதுவரை மஸ்ஜித்…

100 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அரிய சூரிய கிரகணம்

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ள நிலையில் , 2025 ஆம் ஆண்டான இந்த ஆண்டு மொத்தம் இரு சூரிய கிரகணங்கள் ஏற்படும். 100 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அரிய கிரகணம் இது என வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.…

யாசகம் பெற்று இலட்சாதிபதியான நபர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமழான் மாதத்தை முன்னிட்டு, சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், சிலர் அதைக் கண்டுகொள்ளாமல் செயல்படுகிறார்கள். இதற்கிடையில், ஷார்ஜா நகரில் உள்ள ஒரு மசூதி…

மியன்மரில் மீண்டும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில், இன்று காலை 5.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மித அளவிலான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்துள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும்…