மாடுகளை திருடினால் 10 லட்சம் ரூபா அபராதம்
கால்நடைகளை திருடுபவர்களுக்கான அதிகபட்ச அபராதத் தொகையான 50,000 ரூபாவை 10 இலட்சம் ரூபாவாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற திருட்டுகளுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான சரத்துக்களை உள்ளடக்கி விலங்குகள் நலச்சட்டத்தில்…
4 பொருட்களின் விலைகள் குறைந்தன (முழு விபரம்)
இன்று முதல் -25- அமுலாகும் வகையில் லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது. சம்பா அரிசி ஒரு கிலோ – 06 ரூபாவினால் குறைப்பு – புதிய விலை 222 ரூபாய் உளுந்து ஒரு கிலோ- 06…
இலங்கை சரக்கு ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி!
இலங்கை சுங்கத்தால் வௌியிடப்பட்ட தற்காலிக தரவு அறிக்கையின் படி இலங்கையின் சரக்கு ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2023 செப்டம்பரில் இலங்கையின் சரக்கு ஏற்றுமதி 11.88 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து…
ரூபாவின் பெறுமதி, இன்று வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று -24- வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று -24- வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.320.81 ஆகவும் விற்பனை விலை ரூ.331.39 ஆகவும் உள்ளது.
தங்கத்தின் விலை அதிகரிப்பு
நேற்றுடன்(23) ஒப்பிடுகையில் இன்று(24) தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது இதற்கமைய நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 166,100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை…
7 நாடுகளுக்கு விசா இன்றி பிரவேசிக்க அனுமதி – 2 வல்லரசுகளும் உள்ளடக்கம்
முன்னோடித் திட்டமாக 7 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்நாட்டிற்கு பிரவேசிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. எதிர்வரும் வருடம் மார்ச் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு…
உலகக் கிண்ண தரவரிசையில் திடீர் மாற்றம்: முதலிடத்திற்கு முன்னேறிய அணி
இந்தியாவில் நடைபெற்றுவரும் 2023 உலகக்கிண்ண போட்டி தரவரிசை பட்டியலில் தற்போது பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.நேற்று (22.0.2023) இடம்பெற்ற போட்டியின் பின்னர் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணி என்ற வகையில் இந்திய அணி தரவரிசை பட்டியலில் முதலிடத்தை வகிக்கின்றது. இந்திய அணியின்…
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு
2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை கணனி மயமாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர்…
மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணைகள் அடுத்த வாரம்
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணைகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “ஆண்டுக்கு 2 முறை மட்டுமே மின்சார சபையில் திருத்தங்களைச்…
23 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது
ஆங்கில சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டைக்குள் மிகவும் சூட்சகமான முறையில் கொக்கெய்ன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்திவந்த வெளிநாட்டு பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேஷியாவைச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவரே இவ்வாறு…