LOCAL

  • Home
  • உயர்தர விவசாய விஞ்ஞான பரீட்சை 2 ரத்து

உயர்தர விவசாய விஞ்ஞான பரீட்சை 2 ரத்து

இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்திற்கான 2 ஆம் பகுதி பரீட்சையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாய விஞ்ஞான பாடத்திற்கான 2 ஆம் பகுதி வினாத்தாளின் சில வினாக்கள் பரீட்சைக்கு முன்னர் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாக வெளியான…

16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோக தடை

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (13) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நாளை (13) மாலை 5…

பல அத்தியாவசியப் பொருட்களின் புதிய விலைகள் அறிவிப்பு

பல அத்தியாவசியப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை வௌியிட்டுள்ளது. அவற்றின் விவரங்கள் மேலே இணைக்கப்பட்டுள்ளது,

நீரில் மூழ்கிய தென்கிழக்கு பல்கலைக்கழகம்

மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது.சீரற்ற காலநிலையால் பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒலுவில் வளாக மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம்…

ஒன்லைன் கடன் மோசடிகள் குறித்து அவதானம்!

இந்நாட்டில் இடம்பெற்று வரும் ஒன்லைன் கடன் மோசடிகள் தொடர்பில் இன்று (12) பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது. ஒன்லைன் கடன் வழங்கல் மோசடிகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அதற்குத்…

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு குறித்த சுற்றறிக்கை இதோ!

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, அரச சேவையில் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இது தொடர்பான சுற்றறிக்கையை அமைச்சின் செயலாளர்கள்…

தேர்தல் ஆணைக்குழு வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தல்!

பதுளை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் இராஜினாமாவினால் வெற்றிடமான பதவிக்கு நயன வாசலதிலக்கவை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர் சுசூகி!

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் நிதியமைச்சர் சுசூகி (H.E. Mr. SUZUKI Shunichi) உள்ளிட்ட ஜப்பான் தூதுக் குழுவினர் இன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர்.இந்த சந்திப்பு சில நிமிடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

நீர் கட்டணத்தை குறைக்க தீர்மானம்!

இடம்பெறவுள்ள மின் கட்டண குறைப்புக்கு இணைந்ததாக, நீர் கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.கண்டியில் இன்று (11) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். மக்களுக்கு அதிகபட்ச…

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு விரைவில் தீர்வு!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இன்று பாராளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.எதிர்க்கட்சியில் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் இந்த கேள்வை எழுப்பியிருந்தார்.‘அரசாங்கம் இன்று அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளது, அதேபோல் பல்கலைக்கழக…